காரைதீவில் இடம்பெற்ற Covid 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 6வது கூட்டம்
Covid 19 கட்டுப்படுத்தல் வழிகாட்டல் குழுவின் 6வது கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 22.10.2020 திகதி காலை 9.30...
மீன் விற்பனையாளர்கள் மூலம் நாடு முழுவதும் வைரஸ் பரவும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஏற்கனவே 13 மாவட்டங்களில் பரவியிருக்கும் மினுவாங்கொட பிராண்டிக்ஸ் கொரோனா தொற்று மீதமுள்ள மாவட்டங்களிலும் பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குருநாகல், புத்தளம்,...
கொரோனாவால் மூடப்படும் 49 இலங்கை வங்கி கிளைகள்
நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக இலங்கை வங்கிக்கு சொந்தமான 49 வங்கிக் கிளைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இலங்கை வங்கியின் 49 கிளைகளில் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது.
வங்கிக் கொடுக்கல்...
ஊரடங்கு சட்டத்தினால் திண்டாடும் கொழும்பு மக்கள்
கொழும்பு மாவட்டத்தில் தீடீரென 5 பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வர்த்தக நிலையங்களில் பாரிய சனநெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெல்லம்பிட்டிய, புளூமண்டல், மோதர, மட்டக்குளி மற்றும் கிரேண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த...
பட்டதாரிகளின் பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை அரச சேவைகளுக்கான...
கம்பஹா மாவட்ட பரீட்சார்த்திகளுக்கு விசேட போக்குவரத்து வசதி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டத்திலிருந்து உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்காக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், ஐந்தாம்...
அதிகரிக்கும் கொரோனா! அமைச்சர் டக்ளஸ் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாடு முழுவதும் கடற்றொழில் சார் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு சமூக பொறுப்போடு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பேலியகொடை மீன் சந்தைப் பகுதியில் (20)...
ஊரடங்கு பிரதேசங்களில் உள்ள ஆசிரியர்களுக்கான அறிவித்தல்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள்.
அதற்குரிய ஆவணங்களை ஊரடங்கிற்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை பதில் அதிபர்களின் அனுபவங்களின் அடிப்படையில் பதவி உயர்வு !
அதிபர் சேவைக்கு இணையாக பணியாற்றும் கடமை நிறைவேற்று பதில் அதிபர்களின் சேவை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் தரங்களை உயர்த்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடக பதில் அதிபர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும்...
வவுனியா, நெடுங்கேணியில் மூன்று பேருக்கு கொரோனா..!
வவுனியா, நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதுடன் நெடுங்கேணியின் பல்வேறு பகுதிகளில் வீதி திருத்தும்...