நியமனங்கள் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்தனர்
பட்டதாரிகளாக அரச சேவைகள் உள் வாங்க பட்டிருந்தனர் பட்டதாரி நியமனங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்றைய தினம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்
அண்மையில் அரசாங்கத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட நியமனங்களில்...
சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல் , விநியோகிக்கும் பொறுப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பு
ஸ்ரீலங்காவில் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணிகளை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.
தற்போது மெட்ரோ பொலிட்டன் கம்பனியே சாரதி...
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!
அரச சேவையில் பயிலுனர் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைளில் நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன என அரச சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்...
முற்றாக தடை செய்யுங்கள்! ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் உள்ள நடைபாதைகளின் மீது வாகனங்களை நிறுத்துவதை முற்றாக தடை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால...
உடனடியாக நிறுத்துங்கள் -யாழில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர்
யாழ் மாவட்டசந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும் 10 வீத கழிவினை உடனடியாக நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வடக்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய...
காலையில் கடைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டதால் பரபரப்பு
காலையில் கடைக்குச் சென்ற மாணவி இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறிப்பிட்ட மாணவி காலை 6.45 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக...
கொரோனா தொற்று! இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் மூத்த பிரஜைகள் முடியுமானளவு வீடுகளிலேயே தங்கியிருப்பது சிறந்தது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்...
நுகர்வோருக்கு ஓர் முக்கிய தகவல்…விரைவில் 100 ரூபாவைத் தாண்டும் தேங்காய் விலை..!
தேங்காயின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்கக் கூடுமென தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரையில் காணப்படுகின்றது. இந்த நிலையில், எதிர்வரும்...
யாழ்.உடுப்பிட்டியில் விடுதலை புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில் கொங்கிறீட் துாண்கள் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவற்றை தோண்டியபோது உள்ளே பாரிய...
நாளை முதல் வழமைக்கு வரும் சட்டம் மீறினால் 2000 ரூபா தண்டம்
புதிய வீதிப் போக்குவரத்து சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2000 ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் நாளை முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர...