அமைச்சர்களுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு
அமைச்சர்களாக இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட நியமனங்களில் மாற்றங்களை செய்ய வேண்டுமாயின் அதற்காக...
புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் சற்று முன்னர் பதவியேற்பு – முழுமையான விபரம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சற்று முன்னர் பதவியேற்றுள்ளனர்.
கண்டி ஶ்ரீ தலதா மாளிகை வளாகத்திலுள்ள மகுல்மடுவ மண்டபத்தில் இந்த பதவியேற்வு வைபவம் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது..! ஒக்டோபர் 12ல் பரீட்சைகள் ஆரம்பம்..
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 12ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பரீட்சைக்கான நேர அட்டவணை கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கின்றது.
உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை பார்க்க விரும்பும் மாணவர்கள்...
வடக்கின் பல பாகங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டும் இடங்கள் உள்ளே..
மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று புதன்கிழமை(12) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டும் என்று இலங்கை மின்சாரம் சபை...
சுதந்தி கட்சி சார்பாக அமைச்சராக போகும் 03 பேர்…. அங்கயனுக்கு ?
இன்று (12) பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவைக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்பிக்கள் 03 பேர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மைத்ரிபால சிறிசேன, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா ஆகிய எம்பிக்கள் இவ்வாறு உள்ளடங்கியுள்ளனர்.
ஸ்ரீலங்கா...
ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த பொதிக்குள் சிக்கிய பொருள்
நெதர்லாந்தில் இருந்து காட்போட் அட்டை பெட்டிக்குள் சுற்றி கொண்டுவரப்பட்ட போதை மாத்திரை தொகை ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் இருந்த 4960 மாத்திரைகளை சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன்...
முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை இறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சிகளுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்த பெயர்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஐக்கிய...
யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட யுவதி மீட்பு! வெளியாகியுள்ள தகவல்
யாழ்.நீர்வேலி வடக்கு பகுதியில் வானில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி கோப்பாய் பொலிஸாரால் இன்று மல்லாகத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளார்.
நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு வெள்ளை வானில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர்வீட்டுக்குள்...
வவுனியா பேருந்து நிலையத்தில் முதியவரின் உயிரை பலியெடுத்த விபத்து
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் பயணமொன்று செல்வதற்காக இன்று (11) மதியம் வவுனியா புதிய பஸ் நிலைய பகுதிக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு...
யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி..!
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட 100 போில் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியிருக்கின்றார்.
யாழ்.விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும்...