யாழ். போதனா 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற 70 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.
கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் 7ஆம்...
விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ள கல்வியமைச்சு!
இவ்வாண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை இணையத்தள முறையில் பெறுவதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,
இவ்வாண்டு க.பொ.த சாதாரண...
ஸ்ரீலங்காவில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் ஊரடங்குச் சட்டமா? அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் ஊரடங்கு சட்டத்தினை அறிவிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றின் அச்சம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஊரடங்கச்...
கலக்கத்தில் சஜித் அணியினர்! தொடர்கின்றது ரணிலின் வேட்டை
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் மேலும் 37 உறுப்பினர்களின் கட்சி உறுப்பிரிமையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நீக்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக வேட்புமனுக்களை தாக்கல் செய்த...
மின்பாவனையாளர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
நாடளாவிய ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபா சலுகை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் நுகர்வுக்கு உட்படுத்திய மின்சார பாவனைக்கே...
யாழ் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒரே சூலில் பிறந்த மூன்று குழந்தைகள்!
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம்(30) ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது.
இரண்டு...
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபர் நியமனத்தில் சர்ச்சை! ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் புதிய அதிபராக திருமதி ரஜினி முத்துக்குமரன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
நேற்றையதினம் திருமதி ரஜினி முத்துக்குமரன் தமது கடமைகளை பொறுப்பேற்ற...
பொது மக்களின் தகவலால் இரவோடு இரவாக துரத்தி பிடிக்கப்பட்ட இளைஞர்கள்! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதலுக்கு தயாராக இருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் குழுவொன்று கூடியுள்ளதாக அப்பகுதி பொது மக்கள் நேற்றிரவு...
இலங்கையில் சமூக மட்டத்தில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி?
பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.
லங்காபுர பிரதேச...
சுவிற்சர்லாந்தில் காவல் துறையில் இடம்பிடித்த தமிழர்! குவியும் வாழ்த்துக்கள்
சுவிற்சர்லாந்தில் மாநில (பாசல்) காவல் துறையில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை தோற்றுவித்துள்ளது.
Chandran Subramaniam என்பவரே சுவிற்சர்லாந்தில் காவல்துறையில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார்.
ஒரு தமிழன்...