Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்.ஏழாலையில் திடீரென உயிரிழந்த மாணவி… பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

சிறுநீரக செயலிழப்பால் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியில் தரம்-11 இல் கல்வி கற்று வந்த மாணவியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் லக்சிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சிறுநீரகம்...

அவுஸ்ரேலிய மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக இழுத்து செல்லப்பட்ட இலங்கைதமிழ் அகதி

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் தாய், எல்லைப் படை காவலர்களால் மருத்துவமனையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவில் தனது கணவர் நடேஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகள்களுடன்...

இதை மட்டும் செய்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார்! லண்டனில் தந்தையை பறிகொடுத்த இலங்கை பெண் உருக்கம்

லண்டனில் கொரோனா தொற்றால் இலங்கையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுனர்கள் தொடர்பில் முக்கிய விடயத்தை அவரின் மகள் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை சேர்ந்தவர் ரஞ்சித் சந்திரபாலா (64). இவர் லண்டனின் Ealing-க்கு...

தனியார் ஊழியர்களுக்கு சம்பளம் தொடர்பில் மகிழ்ச்சியான தகவல்!!

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவனிவால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய கொரோனா காலத்தில் பணிக்கு வருபவர்களுக்கும் வீட்டில் இருந்து பணியாற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கும்...

பிரிந்து வாழும் மனைவியை தேடிச் சென்று சித்திரவதை செய்து கத்தியால் குத்திய கணவர் – குப்பிளானில் சம்பவம்

குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழும் மனைவியை அவர் வேலை செய்யும் வீட்டுக்குத் தேடிச் சென்ற கணவர், சித்திரவதையின் பின் கத்தியால் குத்தி படுகாயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த 2 பிள்ளைகளின் தாயார், யாழ்ப்பாணம் போதனா...

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த ஆலோசகருக்கு கொரோனா தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டவருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது. அதற்கமைய அந்த அதிகாரி பழகிய ஹிங்குரான முவன்கொல பகுதியில் பலரை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார வைத்திய...

இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் எதிர்வரும் வாரத்தில் விடுமுறை

இந்த வருடம் பொதுத்தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் நான்கு நாட்கள் இலங்கையில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும...

பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் சாதனை! எப்படி தெரியுமா?

பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளமை பெரு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே,...

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 பேராக பதிவாகியுள்ளது. குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்...

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!

கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி...