சஜித்தை கைகழுவி மகிந்த,ரணில் அணியில் சங்கமிக்கவுள்ள அந்த ஐவர் யார்?
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறி அரசாங்கத்துடன் இணைவதற்கு ஐவர் முயன்று வருவதாகவும் இதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று மேலும் சிலர் மீளவும் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய...
கல்வித்துறை ஊழியர்களுக்கு விசேட அடையாள அட்டை
கல்வி கட்டமைப்பில் சேவையாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தேசிய மட்டத்திலான தொழில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும ஏற்கனவே, கல்வியமைச்சின் செயலாளருக்கு ஆலோசனைகளை...
கல்முனை வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு! ஐவர் கைது
கல்முனை ஆதார வைத்தியசாலையில் குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில் , உறவினர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று கூடிய பெண்ணின் உறவினர்கள்...
லண்டன், இலங்கை, கேரளாவைச் சேர்ந்த சகோதரிகள் ஒன்றிணைந்து செய்த பாரிய மோசடி அம்பலம்!
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று சகோதரிகள் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பராசக்தி (36) லண்டனைச் சேர்ந்த செல்வி (36) கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (27) ஆகிய மூவருமே...
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் 5 துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் – ஜனாதிபதி
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமான விடயத்தில் விசேடமாக அடையாளம் காணப்பட்டுள்ள 5 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த 5 துறைகளை சரியான...
இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா? தனிமைப்படுத்தப்பட்ட 450 மாணவர்கள்!
பொலநறுவை, கிரிதலேகம மத்திய மகா வித்தியாலயத்தில் கற்கும் 450 மாணவர்களும் 82 ஆசிரியர்களும் 7 ஊழியர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.குறித்த நோயாளியுடன்...
யாழில் உயர் அதிகாரிகளின் கபடத்தனம் அம்பலம்!
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு இயந்திரத்தின் உண்மை பெறுமதி குறைத்து காப்புறுதி செய்யப்பட்டமையாலேயே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியாமல் உள்ளதாக மாநகர சபை உறுப்பினர் ந. லோகதயாளன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை யாழ்.மாநகர...
சொன்னதை செய்து காட்டினார் விக்னேஸ்வரன் ! மொத்த சொத்து விபரமும் இதோ…
தேர்தலுக்கு முன்னர் தனது சொத்து விபரங்களை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக கூறியிருந்தபடி தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் அவற்றைப் பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.
இதன்படி, விக்னேஸ்வரனின் உள்ளூர் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூபா...
யானையின் தாக்குதலுக்குள்ளான யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!
யாழ். பல்கலையின் கிளிநொச்சி வளாகத்தின் பெண் விரிவுரையாளர் யானை தாக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு களனி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய காயத்ரி டில்ருக்க்ஷி எனும் விரிவுரையாளரே இவ்வாறு...
லங்காபுர பிரதேச செயலக ஊழியரின் உறவினருக்கும் கோரோனா
பொலநறுவை லங்காபுர பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிலையில் அவரது உறவினர் ஒருக்கும் கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
லங்காபுர பிரதேச...