யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் நால்வர் சுயதனிமைப்படுத்தலில்
யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை...
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய மருத்துவர் சத்தியமூர்த்தி
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு...
தேசிய அடையாள அட்டை விண்ணப்பதாரிகளுக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 17ஆம் திகதி வரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு மாத்திரமே தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த 17ஆம் திகதிக்கு பின்னர் இன்றைய தினம்...
அராலியில் அதிகாலையில் 6 பவுண் தாலிக்கொடி திருட்டு; திருடனைப் பிடித்தது பொலிஸ்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கில் இன்று அதிகாலை 6 தங்கப் பவுண் தாலிக்கொடி திருட்டுப் போயிருந்தது. எனினும் 12 மணி நேரத்துக்குள் திருட்டுச் சந்தேக நபரைக் கைது செய்ததுடன் தாலிக்கொடியும் கைப்பற்றப்பட்டதாகப்...
ஜனாதிபதி கோட்டபாயவை நெகிழ வைத்த இஸ்லாமிய சிறுமி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை ஓவியமாக வரைந்த சிறுவன் அதனை ஜனாதிபதியிடம்...
யாழ். மக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிய மஹிந்த!
அராலி ஓடைக்கரைகுள கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த...
இலங்கையில் அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்?
இலங்கையில் ஓய்வு பெறும் வயதெல்லையை 61 வரை அதிகரித்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பல்வேறு சேவை பிரிவுகளினால் பொது நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் பொறியியலாளர்களின் ஓய்வு பெறும்...
தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது...
தமிழ் மக்களின் தேசிய தலைவர் தாம் என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என்கிறார் விஜயகலா மகேஸ்வரன்
நேற்றையதினம் பருத்தித்துறையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து...
வடக்கின் பல பாகங்களில் இன்று திங்கட்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை!
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின்...
எப்படி தப்பினார் கொரோனா நோயாளி -சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே குறித்த நபர் தப்பிச் சென்ற பாதைகள், இடங்கள் குறித்து சிசிரிவி காணொளி உதவி மூலம்...