நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள், மீண்டும் அடுத்த வாரம் முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
கடுவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு பேசிய இராணுவ...
யாழில் தந்தை மீது மகள் கொடுத்த முறைப்பாடு! அதிரடி கைது – காரணமும் வெளியானது
தகாத வார்த்தைகளால் பேசி தன்னை துன்புறுத்தியதாக மகள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் 4 மாதங்களின் பின்னர் தந்தை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
சுன்னாகத்தில் வசிக்கும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பம் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்...
பிரதமர் ஊன்று கோலை பயன்படுத்துகிறாரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான் மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்...
சமூகத்திற்குள் கொரோனா பரவியதா? நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை
இலங்கை முழுவதும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு சுகாதார பரிசோதனை தீர்மானித்துள்ளது.
இந்த மாவட்டங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த சோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா...
இலங்கையில் 1800 மில்லியன் ரூபாய் பணத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி கணக்கு
இலங்கையில் 1800 மில்லியன் ரூபாவுடன் வங்கி கணக்கு ஒன்றை பேணிவந்த போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோ 40 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலை...
கொடையாளியாக மாறிய தாய்! இலங்கையில் முதன்முறையாக சிறுமிக்கு வெற்றிகரமாக நடந்த சிகிச்சை
இலங்கை முதலாவது சிறுவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று கொழும்பு வைத்தியசாலையில் மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சேவை செய்யும் பல விசேட வைத்தியசர்களின் உதவியுடன் வட கொழும்பு வைத்தியசாலையில் கல்லீரல்...
யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் பிரான்ஸில் கொலை
பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த...
பதவி விலகல் தீர்மானத்தை சீராய்ந்து மீளப்பெறுங்கள்! – கலாநிதி குருபரனிடம் கனிவாகக் கோருவது என்று யாழ்.பல்கலை. பேரவை தீர்மானம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சமர்ப்பித்த பதவி விலகல் கோரிக்கையை சீராய்ந்து மீளப்பெறுமாறு கனிவாகக் கோரிவது என்று பல்கலைக்கழக பேரவை தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையின் இந்தத் தீர்மானம்...
கொழும்பில் பல இடங்களில் சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி! வெளியானது சிசிடிவி காணொளி
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கொழும்பின் பல இடங்களுக்கும் சென்றுள்ளமை சிசிடிவி காணொளிகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் வீடொன்றினுள் நுழைந்து அங்கிருந்த ஆடைகளையும் சைக்கிள்...
யாழ்.சாவகச்சேரி கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் மீது தாக்குதல்! ஒருவர் கைது
யாழ்.சாவகச்சேரி கல்வயல் கிராமசேவகர் அலுவலகம் உள்ள வீட்டின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கம்பிகள், தடிகள், வாள்கள் சகிதம் வந்த கும்பல் இந்த...