Srilanka

இலங்கை செய்திகள்

வரலாறு காணாத உச்சத்தில் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 25) சனிக்கிழமை தூய தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. உலக அளவில், கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத...

கொரோனாவின் புதிய நிலையால் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினங்களில் திருத்தங்கள்! கல்வியமைச்சின் அறிக்கை

எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்து பாடசாலைகளும் தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிரு்நதது. இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய...

கொழும்பில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து நேற்றைய தினம் தப்பி சென்ற கொரோனா நோயாளி தான் பயணித்த இடங்கள் தொடர்பில் போலி தகவல்களை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய...

கொழும்பு-கண்டி பஸ்ஸினுள் திடீரென உயிரிழந்த அமெரிக்கப் பிரஜை: கொரோனா என சந்தேகம்!

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியினுள் அமெரிக்கப் பிரஜை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அமெரிக்கப் பிரஜை நிட்டம்புவ – யக்கல பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியில்...

நல்லூர் திருவிழா ஆரம்பம்; கட்டுப்பாடுகளும், புதிய நடைமுறைகளும்: முழு விபரம்!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் (25) ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள அனைத்து மத தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நல்லூர் ஆலயத்திலும் நாளை முதல் பல்வேறு...

திருமண வீட்டுக்குச் சென்று வீடு திரும்பியவர்கள் பயங்கர விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்

யக்கல - கிரிந்திவெல என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 43 மற்றும் 40 வயதுடைய தம்பதியினர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிரிந்திவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகே இந்த விபத்து நேற்று...

கொழும்பில் தன்னை தானே காட்டிக்கொடுத்த கொரோனா நோயாளி! பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்

கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இந்த நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் பிரிவிற்கு அருகில் வைத்து, அங்கு பணியாற்றும்...

11,12,13ஆம் தரங்களுக்கு ஜூலை 27 காலை 7.30 மணிக்கு பாடசாலைகள் ஆரம்பம்

அனைத்து அரச பாடசாலைகளிலும் 11, 12 மற்றும் 13 தரங்களில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் வரும் 27ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அத்தோடு...

தப்பிச்சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்! கொழும்பின் முக்கிய இடத்திற்கும் சென்றுள்ளார்

கொழும்பு IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு...

அனைத்து அரச ஊழியர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எந்தவொரு தொழிற்சங்கத்துடனும் நேரடி தொடர்பை கொண்ட அனைத்து அரச ஊழியர்களும் தேர்தல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்க கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...