செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை இல்லாத மக்களுக்கு விசேட அறிவிப்பு
செல்லுபடியாகும் தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்களார்களுக்கு, அவர்களின் பிரிவு கிராம சேவகர் அல்லது தோட்ட அதிகாரி மூலம் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படுகின்ற தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக...
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் கருணா கூறிய தமிழருக்கு இடியாய் விழுந்த செய்தி
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையில் விடுதலைப்புலிகளின் தலைவர் இல்லை என 2019ம் ஆண்டுக்கு முன்னரும் 2020ம் ஆண்டிலிருந்து அவர் இருப்பதாகவும் கருணா பொய் உரைப்பது தமிழ் மக்கள் மத்தியில்...
வடக்கில் நாளைய தினம் மின்சாரம் தடைப்படும் பிரதேசங்கள்!
உயர்அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கின் பல பகுதியில் நாளை (19) ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி...
வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தன் அடியவர்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்த மகிழ்ச்சியான தகவல்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்ச பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் நல்லூர் கந்தனின் மகோற்ச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு...
ஆபத்தான சூழ்நிலையில் பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாட்டடில் அதிகரித்துள்ளதன் காரணமாக...
பாடசாலைகள் மீள ஆரம்பம் – கல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பாடசாலைகள் யாவும் தரம் 11, 12, 13 மாணவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூலை 27ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலின் பின் முதல் வாரத்தில்,...
மஞ்சள் பாவிக்கும் இலங்கையர்களுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை!
சமகாலத்தில் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படங்கள் உள்ளதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பெற்று கொள்ளும் மஞ்சள் தூளில் பல்வேறு கலப்படம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய, விற்பனை...
10 வயது சிறுமி படுகொலை – வீடெங்கும் இரத்த ஆடைகள் – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
புத்தளம் - ஆசிரிகம பிரதேசத்தில் பாம்பு தீண்டியதாக கூறி தாயினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளார் என...
யாழ். பல்கலைக்கழக மாணவரிடையே அடிதடி! ஒருவர் கைது….மற்றொரு மாணவர் வைத்தியசாலையில்
யாழ்.திருநெல்வேலி- பரமேஸ்வரா சந்தியில் உள்ள தனியார் வீடொன்றில் இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட அடிதடியை தடுக்க முயன்ற மாணவன் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த தனியார்...
ஶ்ரீதரனின் சகா வேழமாலிகிதன் கொத்து கொடுத்து பாய் விரிக்கக் கேட்ட கதை கேளீர்!!!
கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வசித்து வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது...