Srilanka

இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

ஸ்ரீலங்காவில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா...

சற்று முன்னர் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்களைக் கொண்ட விசேட வர்த்தமானி அறித்தல் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. அசாதாரண அரசிதழ் அறிவிப்பு எண் 2184/34, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அவர்களால் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் நோய்...

முன்னாள் பெண் போராளிக்கு கிளிநொச்சியில் நேர்ந்த கொடுமை! உதவியின்றி துயரம்

கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த முன்னாள் பெண் போராளியான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு, அவர் வசித்த வந்த வீடும் உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ள சம்பவம் சமூக...

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்?

அரச பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுவது பொது தேர்தலுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி வரையில் பாடசாலைகள்...

யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பீடாதிபதி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பதவியைத் துறந்தார்

கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்று பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக அனுப்பி...

இன்று முதல் அமுலுக்குவரும் கடும் சட்டம்; மீறினால் 50000 ரூபா அபராதம்!

இன்று முதல் பயணிகள் நடைபாதை மற்றும் வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க பொலிஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் சட்டப்பிரிவுக்கு பொறுப்பான...

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது

யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக 795வாகனங்கள் போக்குவரத்து பணியில் ஈடுபடுத்தப் படவுள்ளதாகயாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஓகஸ்ட் 5 ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்...

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு போலீஸார் எச்சரிக்கை

யாழில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறுயாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் கோரிக்கை யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைய நாட்களில் வீதிகளில் செல்லும்...

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போதைய அரசியல்வாதிகளினால் திருட்டுதனமாக திறப்பு விழா செய்யப்படுவதாக விஜயகலா...

எமது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினை தற்போதைய வேட்பாளர்கள்தேர்தல் சட்டத்திற்கு முரணாக திறப்புவிழா செய்துவருவதாக முன்னைநாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்...

பாடசாலைகளை தொடர்ந்தும் திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்?

பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறக்க கூடிய வகையிலான சூழல் தற்போது உள்ளதா என...