Srilanka

இலங்கை செய்திகள்

நாட்டு மக்களுக்கு பொலிஸாரின் கடுமையான உத்தரவு! மீறினால் சட்ட நடவடிக்கை

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் போகும் வரையில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என காவல் துறையினர் அறிவித்துள்ளனர். அவ்வாறு அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை...

கனடாவில் காணாமற்போன இலங்கைத் தமிழ்ப்பெண்

கனடாவில் காணாமற்போயுள்ள இலங்கை தமிழ்ப் பெண் குறித்த தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். ரொரன்ரோ பொலிசார் தங்களது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், சசிகுமாரி அமரசிங்கம் என்ற 47 வயது பெண்...

கருணாவிற்காக தயாராகிறது சிறை! அரசாங்கம் வகுக்கும் திட்டம் அம்பலம்

தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் இருக்கும் போது கருணாவை சிறையில் அடைப்பார்கள். சிறைச்சாலைகளில் கட்டில், குளிர்சாதனப் பெட்டி, தொலைபேசி என அனைத்தும் உள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளரும்...

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், பௌத்த விகாரைகள், சைவ ஆலயங்கள், கத்தோலிக்க உட்பட கிறிஸ்தவ தேவாலயங்கள்...

அழகு கலை மற்றும் சிகையலங்கார கலைஞர்கள் தொடர்பில் கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

அரசாங்கத்தின் தேவையற்ற தலையீடுகள் சிறிய அளவிலான வர்த்தகங்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையலாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் அவற்றின் வசதிகள் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி போன்றவற்றுக்கு உதவுவது அவசியம் எனவும்...

வீட்டில் கிளி – மைனா வளர்ப்பவர்களிற்கு வருகிறது புதிய சிக்கல்

வீட்டில் செல்லப் பிராணியாக பச்சைக்கிளி மற்றும் மைனா வளர்ப்பவர்களின் அவதானத்திற்க்கு தண்டபணம் அறவிட உள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. அதன்படி மைனா வளர்ப்பவர்களுக்கு தண்டப்பணமாக 20000/- ரூபாவும் பச்சைக்கிளிக்கு 40000 /- முதல் 80000/- ரூபா வரை...

கொரோனா ஒருமுறை வந்தால் காலம் முழுக்க இந்த பிரச்சனைகள் இருக்கும்! அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுவரும் ஒவ்வொரு மூன்று நோயாளிகளில் ஒருவர் வாழ்நாள் முழுவதும் கடுமையான பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் அதிச்சி தல்கவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இத்தகவலை இங்கிலாந்தின் முன்னணி சுகாதார நிறுவனமான...

அரச ஊழியர்களுக்கான விடுமுறை சலுகைகள் தொடர்பில் விசேட சுற்றறிக்கை

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் அரச...

இலங்கையின் வானொலி அறிவிப்பாளர் மரணம்.. தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்…!

கொரோனா வைரஸ் ஆனது உலகையே புரட்டிபோட்டிருக்கிறது. இதனால் மக்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டு முடங்கியுள்ளனர். இதையடுத்து சமீப நாட்களாகவே திரைப்பிரபலங்களின் மரணங்கள் அதிகரித்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இலங்கையை சேர்ந்த மூத்த வானொலி...

யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டியவர் காணொளியால் சிக்கினார்!

யாழ்ப்பாணத்தில் வாளால் கேக் வெட்டி கொண்டாடிய காணொளி ஆதாரங்கள் சிக்கிய நிலையில் இன்று காலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த இரவு கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் ஹெல்மெட் இல்லாது மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை...