Srilanka

இலங்கை செய்திகள்

பதினொரு பொலிஸ் அதிகாரிகள் கைது! வெளியான பின்னணி

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் கடமையாற்றிய மேலும் 11 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ்...

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவித்துள்ளார். குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படலாம் என...

யாழ்.கரவெட்டியில் இழுத்து மூடப்பட்ட திருமண மண்டபம்?

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் 14 நாட்களுக்கு விழாக்கள், நிகழ்வுகளை நடாத்த சுகாதாரதுறை தடைவிதித்துள்ளது. குறித்த மண்டபத்தில் நேற்றய தினம் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இதன்போது அங்கு சுகாதார நடைமுறைகள்...

யாழ்ப்பாணத்தில் இன்று விபத்தில் சிக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணித்த பாதுகாப்பு வாகனம் ஒன்று கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியிருக்கின்றது. ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனத் தொடரணியில் பயணித்த வாகனமே விபத்தில் சிக்கியிருக்கின்றது. வீதி...

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கு வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் எவ்வளவு தெரியுமா?

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் தொட்பிலான தகவலொன்று வெளியாகியுள்ளது. அந்தவகையில், வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000 நிப்பாட்டல் – Rs. 500 பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000 சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல்...

75 கள்ளவாக்குகள் போட்ட சிறிதரனுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு! 12 மாதம் சிறைத்தண்டணை கிடைக்குமா?

தாம் கள்ள வாக்கு போட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ் தேர்தல் தொகுதி வேட்பாளருமான சிவஞானம் சிறிதரன் கூறியுள்ள நிலையில், அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில்...

பிரிட்டனில் கோரம் -தான்பெற்ற மகளையே குத்திக் கொன்ற நெடுங்கேணியைச் சேர்ந்த தாய்

பிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற்ற மகளையே கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் நெடுங்கேணியைச் சேர்ந்த இளவயது தாய். இந்த சம்பவத்தில் சயனிகா(வயது04 ) என்ற சிறுமியே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.அதேவேளை தற்கொலைக்கு...

தமிழர் பகுதியில் பிரச்சாரத்தின் போது யுவதிகளின் கையை பிடிக்கும் வேட்பாளரால் வெடித்தது புதிய சர்ச்சை

தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் வேட்பாளர் ஒருவர், வீடுகளில் உள்ள யுவதிகளின் கைகளை பிடித்து பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. மட்டக்களப்பில் இந்த சம்பவம் நடந்து வருகிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிடும்...

பொதுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கோட்டாபய விடுத்துள்ள அதிரடி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக தனது புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில்...

மகிந்தவுக்கு மாம்பழங்களை வழங்கினார் உதயன் ஆசிரியர் பிரபாகரன்

உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தின் தலைமை ஆசிரியர் பிரதமருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மாம்பழம் கொண்டு சென்று கொடுத்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று காலை...