பொதுமக்களுக்கு மின்சாரசபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கடந்த ஜனவரி, பெப்ரவரி மாத கொடுப்பனவுகளை செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
எனினும் கொரோனா நெருக்கடி காலத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா...
நயினை நாகபூசணி அம்மனுக்கு செல்ல அனுமதி ! பக்தர்கள் மகிழ்ச்சி
நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தில் சமூக இடைவெளிகளை பேணி அடியவர்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும், உள் வீதியில் சுமார் 70 அடியவர்களையும் வெளி வீதியில் சுமார் 300 அடியவர்களையும் அனுமதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனாதிபதி செயலகத்தில்...
கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது!
கொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஆசிரியை கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார்...
யாழ்.மாவட்டத்தில் 5000 ரூபாவை முறைகேடாக வழங்கிய கிராமசேவகர்கள் மீது விசாரணைக்கு உத்தரவு
கொரோனா பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய 5 ரூபாய் நிவாரண கொடுப்பனவினை களவாடிய பல கிராமசேவகர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்த்தர்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் மேற்கொண்ட 5...
பொதுத் தேர்தலை அடுத்து நடைபெறப்போவது என்ன? மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
ஸ்ரீலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம்திகதி பொதுத்தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகலில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர்...
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து! ஜனாதிபதி கோட்டபாய எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்றில் இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் வைரஸ் இன்னமும் உலகை விட்டு அழியவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கவனயீனத்துடன் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் கொரோனா பரவும் உள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
எனவே...
இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1991 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குறித்த 11 பேரும் அமெரிக்காவில் இருந்து...
யாழில் காதல் தோல்வியால் இளம் பெண்ணின் விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்
யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் கிழக்கு...
கல்முனை கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்தமையால் பதற்றம்!! காரணம் வெளியானது
கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள கிணறு ஒன்றில் வெந்நீர் ஆவியாக வெளிவந்ததை அடுத்து மக்கள் ஒன்று கூடியனர்.
செவ்வாய்க்கிழமை (23) கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள்...
யாழில் மூன்று மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
கடந்த 4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பின்னார் இருந்து சென்ற இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...