Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் பொது மேடையில் மண்டையன் குழு தலைவரிற்கும் – சையிக்கில் கட்சி பொய் மன்னன் சுகாஸ் இடையில் படு...

முன்னால் மண்டையன் குழு தலைவர் சுரேசுக்கும், சையிக்கில் கட்சி பொய் உரை மன்னன் சுகாஸ்க்கும் இடையில் சரியான போட்டி! கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அதிமேதகு தேசிய தலைவர் என்று கூறிய சட்டத்தரணியும், தமிழ் தேசிய மக்கள்...

ஆரம்ப பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? திகதியை அறிவித்த கல்வியமைச்சு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் தர மாணவர்கள் மற்றும் அனைத்து பாலர் பாடசாலைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி...

சமகாலத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டுக்கு வருகைத்தர முடியாத நிலையில், பல நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அவ்வாறு அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு கிடைக்கும் தீர்வை வரியற்ற...

பணத்துக்காக தன்னை விட 35 வயது அதிகமான பிரித்தானிய பெண்ணை மணந்த இலங்கையர்… பெண்ணின் முக்கிய முடிவு

இலங்கை இளைஞரை திருமணம் செய்து கொண்டு தனது சொத்துக்களை இழந்த பிரித்தானிய பெண் தனது சில சொத்துக்களை திரும்பப் பெற சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளார். Diane Peeble (61) என்ற ஸ்காட்லாந்தை...

விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சி- சிறுவன் உட்பட 22 பேர் கைது

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் எனத் தெரிவித்து கிளிநொச்சியில் கடந்த மாதம் சிறுவன் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டின் கீழ்கடந்தவாரம்...

பிரான்சில் தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்து தமிழ் யுவதி பிறேமி! குவியும் வாழ்த்துக்கள்

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். இதேவேளை இம் முறை...

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 24,829 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு...

காணி மோசடியைத் தடுப்பதற்கு ‘ஈ – லாண்ட்’ பதிவை துரிதப்படுத்த ஜனாதிபதி பணிப்பு

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பதற்கும் பதிவு பொறிமுறைமையை துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்தார். காணிப் பதிவின்போது இடம்பெறும் மோசடிகள் மற்றும்...

சிப்பாய் மனைவிக்கு தொல்லை: பிக்குவிற்கு தர்ம அடி

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய, வஹாகஹாபுவெவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியை பொல்லுகளால் தாக்கி, காயங்களை ஏற்படுத்தி மரத்தில் கட்டி வைத்த சம்பவம் தொடர்பாக இராணுவ சிப்பாய் ஒருவரின் உறவினர்களை பொலிஸார் இன்று...

மின் கட்டணம் தொடர்பில் சற்றுமுன் வெளியான செய்தி

கொரோனா தொற்றுடன் கடந்த சில மாதங்களாக மின் கட்டணம் தொடர்பில் பொது மக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சரவைக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது மின்சாரம்...