2020 ஜீன் 21-ல் உலகம் அழியும்.. பொய்த்துபோன மாயன் காலண்டரின் உண்மை நிலவரம்..!
மாயன் காலண்டர்படி 2020ஆம் ஆண்டு ஜூன் 21இல் உலகம் அழியும் என்று கூறியது பொய்த்து போய்விட்டது. இதற்கு முன்பும் இதுபோன்ற தகவல்கள் பொய்த்து போயுள்ளது.
உலகம் அழியப்போகிறது என்று கேட்ட, பதறிய அனுபவம் இதற்கு...
கைத்துப்பாக்கிகளைக் காட்டி மக்களை மிரட்டிய படையினர் – நாகர்கோவிலில் இன்றிரவு சம்பவம்
யாழ். வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் பீல்ட்பைக் மோட்டார் சைக்கிள்களில் வந்த படையினர் கைத்துப்பாக்கிகளைக் காட்டி தங்களை மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பருத்தித்துறை பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஆனந்தராசா சுரேஷ்குமார்...
தென்னிலங்கையின் கொதி நிலையால் கருணா திடீர் பல்டி
அண்மையில் என்னால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக கதைப்பதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த விதமான அருகதையும் கிடையாது.
ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும்...
யாழ்.கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியானது!
யாழ்.தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமம் பகுதியில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
இயக்கச்சி கோவில் வயல் பகுதியைச் சேர்ந்த கஜீவன் (வயது 18), சாந்தன் (வயது 24) என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமம்...
நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் தொடர்பில் பிரதமர் மகிந்த விடுத்த அதிரடி உத்தரவு!
யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்புமிக்க நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சப தொடக்க நாளில் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் படையினர் பாதணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் நடமாடி இருந்தனர்.
அது தொடர்பில் ஊடகங்களில் கடும்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் முரளியின் தாயார் காலமானார்
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால மாணவர் அமைப்புப் பொறுப்பாளராகவும், கோப்பாய் பிரதேசப் பொறுப்பாளராகவும் இருந்த மேஜர் முரளி மற்றும் வீரவேங்கை தம்பி ஆகியோரின் தாயார் ஆவரங்காலில் உள்ள தனது இல்லத்தில் நேற்று...
வாகன சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக, வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது அதற்கான கால எல்லை மேலும்...
வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் திடீரென நடத்தப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் அடியவர்கள் ஒன்றுகூடி வழிபாடுகளில் ஈடுபட இறுக்கமான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவிட் – 19 நடவடிக்கைக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
எனினும் பூஜை நடத்துவதற்கு தடை...
குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார்! பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயம்
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச அரங்கிற்கு நியாயப்படுத்திய வேளை குமார் பொன்னம்பலம் சந்திரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், கட்சியின் இணைப்பாளருமான தர்மலிங்கம்...
கோழி இறைச்சிப் பிரியர்களுக்கு சோகமான செய்தி
ஸ்ரீலங்காவில் எதிர்வரும் வாரங்களில் கோழி இறைச்சி உற்பத்தி வீழ்ச்சியடையும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக கோழிகளை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோழி இறைச்சி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சோள உற்பத்தி...