நாடுமுழுவதும் ஞாயிறன்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது
நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம்...
வவுனியாவில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி! அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவையாளர் பிரிவு ஒன்றில் 5000 ரூபா முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நாளைய தேசம் மக்கள் குறைகேள் அமைப்பினர் வவுனியா மாவட்ட...
யாழ் பல்கலைகழக விரிவுரையாளர் விவகாரம்: மீள் விசாரணையா? விடுவிப்பதா?
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள யாழ் பல்கலைகழகத்தின் இசைத்துறையில், மிருதங்க விரிவுரையாளராக கடமையாற்றும் க. கண்ணதாசன் விவகாரத்தில், அவர் குற்றாவாளியாக காணப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்துவதா அல்லது அவரை விடுவிப்பதா என்பது...
மட்டக்களப்பில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல் நீர்! மக்கள் மத்தியில் அச்சம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் சீரற்ற நிலையில் இருப்பதன் காரணமாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பின் கல்லடி தொடக்கம் நாவலடி வரையிலான கடற்கரையினை அண்டிய பகுதிகளில்...
யாழ்ப்பாண பொலிஸாரின் அதிகாரப் போக்கால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
யாழில் முச்சக்கர வண்டியில் சென்ற கர்ப்பிணிப் பெண்னை இறக்கி கட்டாயப்படுத்தி வீதியால் நடந்து செல்லுமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக முச்சக்கர...
யாழ் செம்மணி வளைவு பகுதியிலும் செருப்பு அணிவிக்கப்பட்ட சுமந்திரனின் உருவப்பொம்மை
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள ஊடகத்திற்கு வழங்கிய ஆயுத போராட்டம் தவறானது என்ற சுமந்திரனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரின் உருவப்பொம்மை யாழ் செம்மணி பகுதியிலும் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணி வரவேற்கிறது வளைவிற்கு...
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி ஆலய கிணற்றில் பொங்கி வழியும் நீர்! பார்க்கப் படையெடுக்கும் மக்கள்
மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள கிணற்றில் இன்று காலை நீர் பொங்கி வழிந்துள்ளது.
நீர் பொங்கி வழிவதை அவதானித்த மக்கள் அதனை பார்க்க கூட்டம் கூட்டமாக படையெடுத்ததை அடுத்து, அங்கு பொலிஸார் விரைந்து...
வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம்
பாடத்திட்டங்களை விரைவாக முடிப்பதற்காக வாரத்தின் ஏழு நாட்களும் பாடசாலைகளை திறப்பது தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பாடசாலைகள்...
அச்சுவேலி பொலிஸ் பிரிவில் சட்டத்துக்குப் புறம்பான மதுபான விற்பனை அதிகரிப்பு; மற்றொருவரும் கைது
அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனைகள் இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு சிறப்பு பொலிஸ் நடவடிக்கையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தூர் கிழக்கில் உள்ள வீடொன்றின் வளவுக்குள்...
மீண்டும் 5000 ரூபாய் வழங்க தீர்மானம் : பொது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஜூன் மாதத்திலும் கிடைக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற...









