காணாமல் போன வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினருக்கு நடந்த விபரீ்தம் ; சடலமாக மீட்பு
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது...
இலங்கையில் 65 கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்றியது எப்படி? முழு விபரம் இதோ!
கடற்படையின் பிரதான முகாம்களில் ஒன்றான வெலிசறை முகாமில் 65 கடற்படை வீரர்கள், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று மாலை வரையில் வெளியான பி.சி.ஆர். பரிசோதனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இரு...
கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக பொலிஸார் அறிவிப்பு
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு , களுத்துறை...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குவேளையில் வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....
கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 414ஆக அதிகரிப்பு
கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் இன்று (ஏப்ரல் 24) வெள்ளிக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா...
இலங்கையில் 65 மணிநேர தொடர் ஊரடங்கு
இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம், தொடர்ந்து 64 மணிநேரத்துக்கு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு...
கொழும்பு பஸ் நிலையத்தில் குடிநீர் விற்றவருக்கும் கொரோனா! 326 நபர்களை தேடும் பொலிஸார்
கொழும்பு புறக்கோட்டை தனியார் பஸ் நிலையத்தில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்த நபருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனை அடுத்து அவர் நெருங்கிப் பழகிய யாசகர்கள், போதைப்பொருள் பவனையாளர்கள் என...
தற்போதைய சூழலுக்கு ஏற்ப தொழில் முயற்சிகளை மாற்றவேண்டும் – யாழ்.வர்த்தக தொழில்மன்றம் கோரிக்கை
வடக்கு மாகாண தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டும் என்று யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே. விக்னேஷ் கேட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்...
யாழ். தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர் திடீர் மரணம்
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலுக்காக கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையிலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம் கொடிகாமம் விடத்தற்பளை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்படை சிப்பாயால் பலருக்கு ஆபத்து! வைத்தியர் சரத் ஜெயசிங்க
கொரோனா தாக்கத்தினால் வெலிசறை கடற்படை முகாம் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அம் முகாமின் 30 கடற்படையினர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
வெலிசறை முகாமிலிருந்து சிப்பாயொருவர் விடுமுறையில் பொலன்னறுவையிலுள்ள புலஸ்திகவிலுள்ள வீட்டிற்கு சென்றிருந்தபோது, கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது.
அவர்...









