19 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு 10 மணிநேரம் தளர்வு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் தவிர்த்து நாட்டின் ஏனைய 19 மாவட்டங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 16ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என்று...
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கோரோனா வைரஸ் உறுதி – பலாலியில் தங்கவைக்கப்பட்டவர்கள்
யாழ்ப்பாணம் பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (ஏப்ரல் 15) புதன்கிழமை 23 பேருக்கு கோரோனா...
நுகர்வோருக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.! பருப்பு, டின் மீன் இன்று முதல் மீண்டும் பழைய விலைக்கு.!!
பருப்பு மற்றும் தகரப்பேணியில் அடைக்கப்பட்ட மீன் (டின் மீன்) ஆகியவற்றின் விலையை மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியமைத்துள்ளதாக சில்லறை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் முதல் நுகர்வோர் அதிகாரசபை, டின் மீன் (450...
முச்சக்கரவண்டி, பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு
முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளுக்கு 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகளிடமிருந்து கிடைத்த...
இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்த தண்ணீர்ப் பிரசவம்
இலங்கையில் முதற்தடவையாக தண்ணீர் மூலமாக குழந்தை பிரசவிக்கும் முறைமையின் ஊடாக பிரவசம் நிகழ்ந்துள்ளது.
கொழும்பு நைன்வேல்ஸ் தனியார் வைத்தியசாலையில் இந்த குழந்தை பிரசவிக்கும் முறை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
பிக்மீ புட்ஸ் என்கிற மிகவும் பிரசித்தமான வீட்டிற்கு...
தந்தையை கொலை செய்த மகன்! அதிகாலை இடம்பெற்ற பதறவைக்கும் சம்பவம்
மதுபோதையில் வீட்டுக்கு வந்து தாயாருடன் சண்டையிடும் தந்தையை 19 வயதுடைய மகன் வெட்டி கொலை செய்துள்ளார் .
இந்த சம்பவம் இன்று அதிகாலை அனுராதபுரம் கல்னேவ பொலிஸ் பிரிவு, கறுவலகஸ்வெல சேனபுர பகுதியில் நடைபெற்றது.
சம்பவத்தில்...
கொழும்பில் தப்பியோடிய கொரோனா சந்தேக நபர் – மூடப்பட்டது கொழும்பு குணசிங்கபுர
கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை பகுதி மூடப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிவந்து குறித்த பகுதியில் இருந்துள்ளார்.
அத்துடன், அவருடன் பழகியிருந்த இருவர்...
யாழ்ப்பாணத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படும்?
யாழ்ப்பாணத்தில் மேலும் எட்டு கொரோனா நோயாளர்கள் நேற்றையதினம் இனம் காணப்பட்டுள்ள நிலையில் குடாநாட்டின் சில பகுதிகள் மீண்டும் முடக்கப்படவாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை இப்பகுதிகளில் அடுத்துவரும் நாள்களில் விரைவாக கொரோனா தொற்று சோதனை...
பெரும் அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது யாழ்ப்பாணம்! -மருத்துவர் காண்டீபன்
“மதபோதகருக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்த அதே கணம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தன் கீழே உள்ள சிறந்த சுகாதார கட்டமைப்பை பயன்படுத்தி இன்று யாழ்ப்பாணத்தில் 15 தொற்றாளர்களுடன் கோரோனாவை கட்டுப்படுத்தியுள்ளார்.
சுகாதாரத்...
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு!
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், பயணிகள் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் தீர்மானத்தை ஏப்ரல் 30ம் திகதி வரை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, பயணிகள் விமான சேவையை...









