கடிநாய்களாக மாறிய ஸ்ரீலங்கா கடற்படையினர் – இளஞ்செழியன் கடும் கண்டனம்
பூநகரி - கிராஞ்சி கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மீனவர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் பொருளாளரும் சமூக ஆர்வலருமாகிய அன்ரனி ஜெயநாதன்...
பிறக்கவுள்ளது சர்வரி புதுவருடம்! தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சித்திரைப் புதுவருடத்தினை அமைதியாக வரவேற்போம் என இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்கள் தெரிவித்துள்ளார்.
புதுவருடப்பிறப்பு தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில்...
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை என கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கோவிட் 19 காரணமாக முன்னர் திட்டமிடப்பட்டபடி 2ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளை...
இன்று மாலை கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நிகழவுள்ள மாற்றம்
இன்று மாலை 6.45 மணிக்கு, கொழும்பு தாமரை கோபுரத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவிடப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்க்கிருமிக்கு எதிரான போராட்டத்தில் அயராது நிற்கும் எமது நாட்டின் சுகாதார துறையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும்...
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கை நம்பும் ஜனாதிபதி – இராணுவத்தை களமிறக்க பணிப்பு
நாட்டின் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வடக்கு கிழக்கின் நெல் உற்பத்தியை மேலும் பலப்படுத்தி நாடளாவிய ரீதியில் அரிசியை நுகர்வுக்கு வழங்க அரசாங்கம் விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கில் அதிக...
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்த பரிசீலனை
புது வருடத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென்மராட்சி, தீவகம் மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிற்கு மட்டுமே தளர்த்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நிலவரம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் தலமையில் நேற்று இடம்பெற்ற...
ஸ்ரீலங்காவில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை! சற்றுமுன்னர் வெளியான தகவல்
ஸ்ரீலங்காவில் மேலும் ஏழுபேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
ஜா-எல சுதுவெல்ல பகுதியில் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் கொரோனா தொற்றாளர்களாக இவ்வாறு...
விமான நிலையத்தில் பொய் கூறி ஸ்ரீலங்காவிற்குள் நுழைந்த சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை
காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம்...
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அரசியல்வாதி – பசில் எடுத்த நடவடிக்கை
செவனகல பிரதேசத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின்...
கொரோனா நிதியை சுருட்டியதால் புங்குடுதீவு ஒன்றியத்திற்குள் வெடித்தது பூகம்பம்!! ஐங்கரன் போர்கொடி
கனடா - புங்குடுதீவு பழைய மாணவர்கள் சங்க நடப்பாண்டு நிர்வாகம் சரியாய் செயற்படவில்லை என்பதனை நான் பகிரங்கமாக எழுதியதை பலர் ஆதரித்தும், சிலர் கேள்விகள் எழுப்பியும் என்னை தொடர்பு கொண்டார்கள், அவர்களுக்கு நான்...









