Srilanka

இலங்கை செய்திகள்

பொதுமக்களிடம் வங்கிகள் கடன் அறவிட்டால்…. இதனை செய்யுங்கள்

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட கடன்களுக்கான அறவீடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான ஆலோசனையை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநரான எச்.ஏ. கருணாரத்ன இன்று வழங்கியுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிமிக்க தருணத்தில்...

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதன்முறைய 200 ரூபாவை தாண்டிய அமெரிக்க டொலர்!

ஸ்ரீலங்கா வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய தெரியவந்துள்ளது. அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.4...

யாழ்.இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் திடீர் மரணம்

யாழ்.இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகம்- திண்டுக்கல் பகுதியை சேர்ந்த 36 வயதான குடும்ப பஸ்த்தர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபுத்திரன்...

யாழ் வர்த்தக நிலையத்திற்குள் உயிரை விட்ட முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். முல்லைத்தீவு, உடையார்கட்டை சேர்ந்த சுதாகரன் சுபீகன் என்ற இளைஞனே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இறப்பு எப்படி நிகழ்ந்தது...

19 மாவட்டங்களில் நாளை தற்காலிகமாக தளர்த்தப்படும். ஊரடங்கு உத்தரவு தொடர்பி்ல் வெளியான தகவல்

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19...

யாழிலிருந்து வெளியேறும் மக்கள்? ஏ9 வீதியில் பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு

ஏ9 வீதியில் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா தொற்றை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து காடுகள் ஊடாகவும் கடற்கரையோரமாகவும் மக்கள்...

கிருமி தொற்றைத் தடுக்க 24 வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் செய்த ‘லொக் டவுன்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னி இருந்த காலகட்டத்தில் அங்கு மருத்துவப் பணியாற்றியவரும், தற்பொழுது லண்டனில் கொரோனா நோயாளர்களுக்கு வைத்தியம் பார்க்கப்படும் ஒரு வைத்தியசாலையில் அவசர சிகிட்சைப் பிரிவில் மருத்துவ நிபுனராகப்...

கொரோனா தொற்று! வேல்ஸின் பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா மரணம்

பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா ரத்தோட் (Jitendra Rathod) கொரோனா வைரஸ் தொற்றில் மரணமானார். கோவிட் -19 க்கான பரிசோதனையில் கொரோனோ தொற்றுக்கு உட்பட்டமை உறுதிசெய்யப்பட்டதனை அடத்து, கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக...

இலங்கையில் 5,000 கிலோ பப்பாசிப்பழத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேர்

திஸ்ஸமஹாராமவில் பொதுமக்களிற்கு விநியோகிக்க என கொண்டு செல்லப்பட்ட பப்பாசிப்பழங்களை, திஸ்ஸமஹாராம பொது சுகாதார பரிசோதகர் திருப்பி அனுப்பியுள்ளார். சுமார் 5,000 கிலோ பப்பாளிப்பழங்களை ஏற்றிச் சென்ற லொறிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், பப்பாசிப்பழங்களை இறக்க உதவிய...

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் தொடர்பில் பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்

கொரோனா வைரஸை தொடர்ந்து வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீவிர அவதானத்தில் உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் உரிய முறைக்கமைய அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்ட...