நாளை 19 மாவட்டங்களில் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்
நாடுமுழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை பிற்பகல் 2 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம்...
ஊரடங்கு உத்தரவு குறித்து பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
கொரோனா வைரஸ் (COVID-19) அச்சுறுத்தல் நீங்கிய பின்னரே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்...
யாழில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் – மூன்று மணிநேரத்திலேயே முடிவுகளை அறியலாம்
வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று...
யாழ்.தாவடியில் மேலும் மூவருக்கு கொரோனா? உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று
யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் 18 பேருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகள் அநுராதபுரத்திற்கு நேற்று முன்தினம் அனுப்பப்பட்டது.
அதன் முடிவுகள் சனிக்கிழமை இரவு வெளியிடப்படும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப்...
கொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
இலங்கையில் கொரோனா நோய் தொற்று அபாயம் இல்லாத மாவட்டங்களில் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பகுதிகளை தவிர்த்து ஏனைய பகுதிகளை...
கொரோனா வைரஸ் பரவியது எப்படி? இலங்கையை சேர்ந்த பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்
விண்வெளியில் இருந்து பூமிக்கு விழுந்த விண்கல் ஒன்றின் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெக்கிங்கம் விண்வெளி ஆய்வு மையத்தின் பேராசிரியரான இலங்கையை சேர்ந்த சந்திர விக்ரமசிங்கவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம்...
கொரோனா அச்சத்திலும் இலங்கையில் இப்படி ஓர் அரசியல் வாதியா! நெகிழ்ச்சியான சம்பவம்
முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும இலங்கை அரசியலில் ஓர் விதிவிலக்கு ஒட்டு மொத்த இல்ங்கையிலும் இப்படி ஒருவர் கிடைப்பது அரிதிலும்... அரிது என சகலரும் கூறுகின்றனர்.
நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ்...
புத்தாண்டு நிறைவுறும்வரை கோரோனா ஒழிப்புக்கான தற்போதைய கட்டுப்பாட்டுக்கள் தொடரும் – ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் இணக்கம்
புத்தாண்டு நிறைவுறும் வரை கோரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாடப்படும். அத்துடன், கோரோனா நோயாளிகள் இனங்காணப்படாத மாவட்டங்களில் நோய்...
நாயால் வந்த வினை! முல்லைத்தீவில் இளைஞன் அடித்துக்கொலை
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
நேற்றுமுன்தினம்(02.04.2020) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் குறித்த இளைஞரது வீட்டுக்கு அயல் வீட்டில் இருந்து...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது…!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 162ஆக உயர்வடைந்துள்ளது.
ஏற்கனவே 159 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறுதியாக அடையாளம் காணப்பட்ட 11 தொற்றாலர்களில் மூவர்...









