கோரோனா தொற்றுக்குள்ளானோர், அவர்களுடன் பழகியோர், சந்தேகிக்கப்படுவோருக்கு மீண்டும் மீண்டும் பரிசோதனை – ஜனாதிபதியின் கூட்டத்தில் தீர்மானம்
தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோரோனா வைரஸ் (கோவிட் 19) நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின்...
ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா மக்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச விடுத்துள்ள சவால்! ஏற்றுக் கொள்ளத் தயாரா?
பிரதமர் மகிந்த ராஜபக்ச பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விசேட சவால் ஒன்றினை விடுத்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்பவர்களை தான் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் கருத்துப் பதிவு செய்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து நாடு முழுவதும்...
நாடு முழுவதும் மூன்று மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு? அரசாங்கத்தின் முடிவு என்ன?
தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாடு முழுவதும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் ஜெயருவன் பண்டார...
யாழில் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் மக்களுடன் முரண்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தருக்கு ஆப்பு – அரசாங்க அதிபரின் அதிரடி நடவடிக்கை
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமூர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரன்பாடாக நடந்துகொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டை விசாரணை...
கடமைகளில் இருந்து விலக தயாராகும் தாதிய உத்தியோகஸ்தர்கள்
நாட்டில் காணப்படும் அவசரமான நிலைமையில் தாதிய உத்தியோகஸ்தர்கள் தமது கடமைகளை செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்க அதிகாரிகள் தவறியுள்ளதன் காரணமாக தாதிய அதிகாரிகள் கடமைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரச தாதிய உத்தியோகஸ்தர்கள்...
கொழும்பு நகரை முழுமையாக Lockdown செய்ய தீர்மானம்? அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
எதிர்வரும் சில நாட்களில் கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு நகரை முழுமையாக Lockdown செய்வதற்கு அதிகாரிகள்...
யாழ் நகர் பகுதியில் ஊரடங்கை மீறியவர்கள் மீது இராணுவத்தினரின் சிறப்பான கவனிப்பு
யாழ்.நெல்லியடி பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதகளில் தேவையில்லாமல் அலைந்து திரி ந்தவர்கள் இராணுவத்தினால் சிறப்பாக கவனிக்கப்பட்டிருப்பதுடன், வீதியில் முழங்காலில் இருத்தப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில்...
மேலும் 26 நாட்களுக்கு தொடர் ஊரடங்கு?
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக, தற்போது அமுல்படுத்தப்பட்டிருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை, இம்மாதம் முடிவடையும் வரையிலும் தொடர்ச்சியாக அமுல்படுத்த அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பினரும் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு அமைவாகவே,...
கோட்டாபயவின் நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழரும் நிதியுதவி
ஜனாதிபதி கோட்டபாயவால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கொவிட் 19 சுகாதார சமுக பாதுகாப்பு நிதியத்துக்கு யாழ்ப்பாண தமிழர் ஒருவரும் நிதியுதவி அளித்துள்ளார்.
தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் என்பவரே ஒரு கோடி ரூபா...
இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்தாவது நபர் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் ஐந்தாவது மரணம் பதிவாகியுள்ளது.
வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என சற்று முன்னர்...









