Srilanka

இலங்கை செய்திகள்

நோர்வேயில் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்

நோர்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கபட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே...

இலங்கையில் ஊடரங்குகளால் அதிகரிக்கும் குடும்பச் சண்டை! இளம் தமிழ் பெண் விபரீத முடிவு

மட்டக்களப்பு – சின்ன ஊறணி பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சின்ன ஊறணி , பாடசாலை வீதியைச் சோந்த...

அரியாலை கூட்டத்தில் கலந்து கொண்டதை மறுத்துள்ள குடும்பம்! அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற சுவிஸ் மத போதகரின் ஆராதனையில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படும் குடும்பமொன்று, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.எனினும் தாம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென அந்த குடும்பம் மறுத்துள்ளது. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை...

இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலில் மகனின் இறுதிக்கிரியை ! சமூகத்தைக்காக்க பெற்றோர் செய்த செயல்

இலங்கையின் தென்பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் கலங்கவைத்துள்ளது. நாட்டில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தென்பகுதி கிராமம் ஒன்றில் சிறுகுழந்தை மரணித்திருந்தது. இதனையடுத்து சிறுவனின் சடலத்தை வைத்து...

வவுனியாவில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேர் திடீர் கைது

வவுனியா வவுனியா வெங்கலச்செட்டிகுளம் முதலியார் குளத்தில் உள்ள வீடொன்றில் மத போதனையில் ஈடுபட்ட பாஸ்ரர் உட்பட 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரடங்கு சட்டத்தின் போது பொதுமக்கள் ஒன்றாக கூட வேண்டாம் என்றும்...

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கு ரோபோக்களின் உதவியுடன் சிகிச்சைகளை அளிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் புதிய திட்டம் வெற்றியளித்துள்ளது. ஸ்ரீலங்காவின் அட்லஸ் பொறியியலாளர் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோக்களின் செயற்பாடுகளை சுகாதார...

கொடிய கொரோனாவுக்கு பிரித்தானியாவில் மேலுமொரு இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் ஓய்வு பெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹெனறி ஜயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக...

இலங்கையில் கொரோனாவினால் பலியானமுதல் நபர் ! வெளியான புகைப்படங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த முதலாவது இலங்கையரின் சடலத்தை பிரேத பரிசோதனை மேற்கொள்ளாது புதைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்படி, உயிரிழந்த இலங்கையரின் பூதவுடலை ஐ.டி.எச் வைத்தியசாலையின் அறையிலிருந்து வெளியில் கொண்டு வரும் சில...

வைரஸ் பீதியின் மத்தியில் சமுர்த்தி பயனாளிகளுக்கான தகவல்!

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் 76048 சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அலுவலகப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமுர்த்தி அபிவிருத்தி...

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படமாட்டாது! அரச செலவில் இறுதி கிரியைகள்

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த நபரின் உடல் குடும்பத்திற்கு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் பபா பலிஹவடன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு...