யாழ்ப்பாணம் உள்பட 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் புதனன்று ஊரடங்கு தற்காலிக தளர்வு
யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய 6 மாவட்டங்கள; தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் ஒரு மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி...
2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பிற்போடப்படுமா..?
2020ஆம் ஆண்டின் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை பிற்போடுவது தொடர்பாக எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில் சமூக ஊடகங்களில் இந்த பரீட்சை...
இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – இரண்டாவது நபர் இன்று மரணம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார அமைச்சு...
கொரோனாவால் யாழ்ப்பாண மக்களின் திடீர் முடிவு! நிறுத்தப்படும் திருமணங்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள பல பெண்கள் மட்டுமல்லாமல் பெற்றவர்களும் தமது பிள்ளைகளை வெளிநாட்டு மாப்பிளைகளை திருமணம் செய்வதனை இலட்சியமாக கொண்டிருக்கின்றனர்.
சில பெண்கள் சிறுவயது முதல் இதற்காக அழகு நிலையங்கள் ஆங்கிலம் சமையல் கேக் ஐசிங்...
4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா!
4 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சிலாபத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில்,...
ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள கடும் உத்தரவு
பிரதேச மட்டத்தில் தீர்மானங்களை எடுத்து, மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வு செய்து, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவது, ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது, மூடப்படும் பகுதிகளை தீர்மானிப்பது அரசாங்கத்தின்...
விரைவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும்! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்...
இலங்கையில் மகளின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தாது சுய தனிமையில் இருக்கும் தந்தை!
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளை சந்தித்தவர்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என அரசாங்கம் கோரி வருகின்றது.
எனினும், அதனை பலரும் பொருட்படுத்தாத நிலையில், அதனை சரியாக செய்த தந்தை ஒருவர் தொடர்பான தகவல்கள்...
பிரான்சில் மரணமான கீர்த்திகனின் தந்தை சுவிட்சர்லாந்தில் மரணம்
கொரானா வைரஸ் உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்று வரை தினம் தினம் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்தில் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயது நிரம்பிய திரு. சதாசிவம்...
வெளிநாட்டு மாப்பிளையா? ஐயோ வேண்டாம்! கொரோனாவால் யாழ்ப்பாண பெண்கள் திடீர் முடிவு! நிறுத்தப்படும் திருமணம்!!
மரக்கறி சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இந்த நேரத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பங்கு சந்தையில் ஏதோ பயங்கர சரிவாம் கேள்விப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
திருமணச்சந்தை நிலவரத்தையும் இறங்கி அலசுவோமா?
ஏற்றுமதி பொருட்களில் இலங்கையில் தேயிலை இறப்பர் தெங்கு பயன்படுத்திய இரும்பு யாழ்ப்பாண மணமகள்...









