Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வெறியாட்டம் – கர்ப்பிணி உட்பட பெண்கள் மீது கொடூர தாக்குதல்

யாழ்.நகர்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவர் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை...

கொழும்பில் புகையிரதத்தில் பயணித்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று

ரயிலில் பொலன்னறுவை சென்று கொழும்பு திரும்பிய பெண் தாதிருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்டுள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற போது குறித்த ரயிலில்...

யாழில் வந்து குவியும் சவப்பெட்டிகளால் அச்சத்தில் மக்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர். இந் நிலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அதிகளவான சவப்பெட்டிகள் நேற்று வரவழைக்கப்பட்டுள்ளது. இவை எதற்காக திடீர் என வரவழைக்கப்பட்டது பதுக்கப்படுவதற்காகவா என சமூகவலைத்...

புத்தளம், சிலாபம், கொச்சிக்கடை ஊடரங்கு இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 வரை தளர்வு

புத்தளம், சிலாபம் மாவட்டங்கள் மற்றும் கொச்சிக்கடை (நீர்கொழும்பு) பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடைமுறைக்கு வந்த ஊடரங்கு நிலை இன்று வியாழக்கிழமை 8 மணிக்கு தற்காலிகமாகத் தளர்த்தப்படுகிறது. இந்த...

இரு வாரங்களுக்கு முடக்கப்படும் இலங்கை?

அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செயற்பாடுகள் முடிந்த கையுடன் இரண்டு வாரங்களுக்கு நாடு முடக்கப்படும் (Lock Down) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் உயர் பீடத்தின் தகவலை மேற்கோள்காட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் தமிழ்...

கொரோனா வைரஸ் காலத்தில் துணையுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தா? நீடிக்கும் மக்களின் அச்சம்! எச்சரிக்கை…

மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொரோனா வைரஸ் நேரடியாகவே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா எப்படி பரவும் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி அரசாங்கம் தெளிவாக கூறினாலும் மக்களின் அச்சம் தீர்ந்தபாடில்லை. இது...

பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதா இல்லையா? – மார்ச் 25இல் தீர்மானம்

பொதுத் தேர்தலை திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதா அல்லது ஒத்திவைப்பதா தொடர்பில் மார்ச் 25ஆம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்ட...

யாழில் இடம்பெற்ற துயரம் – வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளிய யுவதிக்கு ஏற்பட்ட பரிதாபநிலை

வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளும் போது கயிறு காலில் தடக்கியதில் கிணற்றுக்குள் வீழ்ந்த இளம் யுவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செம்மணி வீதி நல்லூரடியைச் சேர்ந்த மதுரகுமார் கஸ்தூரி(வயது 25) என்ற இளம்...

கொரோனா வைரஸ் இலகுவாக தாக்கும் இரத்தவகை இதுதான் – ஆய்வுத் தகவல்

சீனாவில் கொரோனா தாக்கியவர்களை வைத்து வுகானில் இருக்கும் ஷோங்னான் மருத்துவமனை நிர்வாகம் முக்கியமான ஆராய்ச்சியைச் செய்துள்ளது. கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு பழக்கம், பணிகள், அன்றாட...

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பெண் மருத்துவர் செய்த செயல்!பலரும் விசனம்

நாடு முழுதும் கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அவரது செயற்பாடு குறித்து...