Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் சற்று முன்னர் ரயில் மீது பாய்ந்து ஒருவர் தற்கொலை!

காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்கும்...

’100 நாள்களில் திருப்தி இல்லை’

ஜனாதிபதியாகப் பதவியேற்று நூறு நாள்களைக் கடந்துள்ளபோதிலும், தன்னுடைய தகுதிக்கேற்ற விதத்தில் நாட்டு மக்களுக்கு நூறு சதவீதம் பணியாற்றியதாகத் தன்னால் திருப்திகொள்ள முடியவில்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். காணாமல் போனவர்கள், இராணுவ பிரசன்னம், ஜெனீவா...

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபரீதம் – 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இ.போ.ச பேருந்து சடுதியாக பிறேக் பிடித்தமை யால் பேருந்தில் பயணித்த 16 போ் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டிருக்கின்றனா். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம்...

மட்டக்களப்பில் பட்டதாரிகள் நியமன முரண்பாடு ஒருவர் தற்கொலை முயற்சி!

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வேலையற்ற பட்டதாரிகளின் சங்க தலைவர் கே.அணிதன் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்மையில் வழங்கப்படும் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டதாரிகள். பட்டதாரிகள்...

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக ஜனாதிபதி கோட்டபாய எடுத்த நடவடிக்கை!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரைவாசி விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பொதி ஒன்றை வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், சீனி, அரிசி, பருப்பு,...

வெள்ளவத்தையில் ஆரம்பமாகும் சேவை! 20 நிமிடத்தில் பயணம்! 60 ரூபா கட்டணம்

கொழும்பில் ஏற்படும் வாகன நெரிசலை கட்டுப்படுத்த படகு சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வெள்ளவத்தை முதல் பத்தரமுல்ல வரையில் இந்த படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு கடற்படை ஆதரவு வழங்கவுள்ளது. படகு சேவை எதிர்வரும் 11ஆம் திகதி...

வங்கிகளின் திடீர் செயற்பாடுகள்! குழப்பத்தில் வாடிக்கையாளர்கள் – பணம் அறவிடத் தீர்மானம்

இலங்கையில் அனைத்து வங்கிகளில் குறைந்தபட்ச பணம் இல்லாத வாடிக்கையாளர்களின் கணக்குகளில் சேவைக் கட்டணம் அறவிடப்படவுள்ளது. அரசாங்க வங்கி உட்பட தனியார் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பை வைப்பதற்கு தவறியமையினால் சேவை...

வத்தளையில் பதற்றம்!

கொழும்பு புறநகரான வத்தளை – எலகந்த பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருவோரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த எலகந்த பிரதேசத்திலுள்ள மருத்துவமனையை அரசாங்கம் தயார் செய்தது. இந்நிலையில்...

உடனடியாக கைது செய்யுங்கள்! சற்றுமுன்னர் நீதிமன்றம் விதித்துள்ள அதிரடி உத்தரவு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ள் கே வீரசிங்கவை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருக்கின்றது. நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை அவர் புறக்கணித்ததன்...

கொரோனா தொற்று – கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள தகவல்!

வௌிநாட்டில் இருந்து வருகை தரும் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றையும் வௌியிட்டுள்ளது. அதன்படி, சீனா, கொரியா மற்றும்...