Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் இப்படியும் ஒரு சம்பவம்…18 வயது யுவதியை 3000 ரூபாவிற்கு விற்ற 40 வயது நபர் !

ஹெரோயின் பயன்படுத்துவதற்காக தனது 18 வயது காதலியை பணத்திற்காக விற்றதாக 40 வயதான நபர் மீது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்டானாவின் கலுவாரிப்புவவின் திசகாவட்டேவில் வசிக்கும் 40...

இலங்கைக்கான விமானசேவை நிறுத்தப்பட்டது

இலங்கை உட்பட பெருமளவு நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது குவைத் எயார்லைன்ஸ். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் வியாபித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே குவைத் எயார் லைன்ஸ் இந்த முடிவை...

தேர்தல் செலவு உள்பட அரச செலவுக்கான நிதி ஒதுக்கீட்டு ஜனாதிபதி ஒப்புதல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் பொதுத் தேர்தலுக்கான செலவு உள்பட அரசின் செலவுகளுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனுமதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இன்று 2020 மார்ச் 6ஆம் திகதி முதல்...

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா சிறப்பு – 7,000 பக்தர்கள் பங்கேற்பு

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் ,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி! வடக்கில் பாதுகாப்பு தீவிரம்

வடக்கில் கடந்த வியாழக்கிழமை முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் அரசியல்வாதி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்பட்டு விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 6 பேர் கைது...

ஒஸ்ரியாவில் உள்ள இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. இந் நிலையில் ஒஸ்ரியாவில் வாழ்கின்ற இலங்கை மக்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்தவகையில் ஓஸ்யாவில் வசிக்கும் இலங்கையர்களின் தகவல்களை உடனடியாக...

கூட்டமைப்பு வேட்பாளராக சுமந்திரனின் ஆருயிர் தோழி! வெடித்தது பூகம்பம்

'அரசியல் ஒரு சாக்கடை' என்று கூறுவார்கள். ஆனால் தமிழ் தேசிய அரசியல் இந்த அளவிற்று சாக்கடையாக மாறும் என்றும் யாருமே நினைக்கவில்லை. அதுவும் ஒரு சிறந்த கல்விமான் என்று தமிழ் மக்களால் பார்க்கப்பட்டுவந்த சுமந்திரனால்,...

யாழில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைளை பிரசவித்த இளம் தாய்! மகிழ்ச்சியில் திளைக்கும் குடும்பத்தினர்

தனது முதலாவது பிரசவத்தின்போது, தாயொருவர், ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளைப் பிரசவித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கட்டுவன் மேற்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதான கிருஷ்ண பவன் கீர்த்திகா என்ற பெண்ணே...

யாழில் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவியைத் துறந்த அம்பிகா

இலங்கை நீதிமன்றக் கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளன, சிறுபான்மை மக்கள் சட்டதிட்டங்களால் ஒடுக்கப்படுகின்றனர் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன், அந்தப் பதவியிலிருந்து இன்று...

கொரோனா வைரஸை விரட்டியடித்த ஜனாதிபதி கோட்டாபய!

கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் ஒழிப்பு விசேட செயலணிக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும்...