Srilanka

இலங்கை செய்திகள்

காணாமற்போனோரில் பெரும்பாலானோர் உயிருடன் இல்லை – ஜனாதிபதி மீண்டும் தெரிவிப்பு

காணாமற்போனவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மீண்டும் தெரிவித்துள்ளார். “ஒரு போர் நடக்கும் போது ஏராளமான போராளிகள் இறக்கின்றனர். சில உடல்களை மீட்டெடுக்க முடியாது. எனவே எஞ்சியுள்ள இடங்களைக் காணாததால்...

ஸ்ரீலங்காவில் இன்றையதினம் இழுத்து மூடப்படுகிறதா இலங்கை வங்கி?

80 வருட கால வரலாற்றைக் கொண்ட இலங்கை வங்கியின் பொதுமுகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றியமையைக் கண்டித்தும், முறையற்ற வகையில்பொதுமுகாமையாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிராகவும், எதிர்வரும் ஆறாம் திகதி அதாவது...

கிணற்றில் விழுந்து இளம் பெண் பரிதாப பலி!

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் இளம் பெண் ஒருவர் இன்று கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடுக்காமுனை அருள்நேசபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதான சிதம்பரப்பிள்ளை தேவி என்பவரே இவ்வாறு மரணமடைந்தார். இந்நிலையில் இந்த...

இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் சந்தேக நபர் சிக்கினர்! தாயாரின் சாமர்த்தியம்

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தொடர்ச்சியாக இளம் யுவதிகளை கடத்திச்சென்று வெளியிடங்களில் தொழிலுக்கு அமர்த்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளமை இன்றைய தினம் தெரிய வந்துள்ளது. அவ்வாறு லிந்துலை பொலிஸ்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் புதிய நடைமுறை!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிகளுடன் வரும் நபர்களுக்கு நாளை காலை முதல் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விமான பயணிகள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் வரவேற்பு பகுதிக்கு பயணியுடன் ஒருவர்...

இலங்கையில் மீண்டும் உருவான பதற்ற நிலை…

இலங்கையில் மீண்டும் அச்ச சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு கட்டமைப்பு கண்காணித்தல், துன்புறுத்தல், மனித உரிமை பணியாளர்கள் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் தீவிரப்படுத்துகின்றது...

இலங்கையில் கோட்டாபய ஏற்படுத்திய அதிரடி மாற்றம்! மிரண்டு போன நிபுணர்கள்

அபிவிருத்தி தடைப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சவாலை வெற்றி கொள்வதில் மக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத் திட்டத்தின் நோக்கமாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வரப்பிரசாதங்கள் அற்ற மக்கள் பொருளாதார சுரண்டலுக்கு உள்ளாவதால் பாதுகாப்புத் தொடர்பான பல...

வவுனியாவில் 60 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா - மாமடு, அக்ரபோதி பாடசாலையில் திடீர் சுகவீனமுற்ற 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்திருந்த 5 மற்றும் 8ம் தர மாணவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்த நிலையில்,...

இலங்கை தமிழருக்கு கனடாவில் அடித்த அதிர்ஷ்டம்…மகிழ்ச்சியில் திகைத்து நின்ற நபர்

கனடாவில் Newmarket நகரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 20 கோடி ரூபாவை வென்றுள்ளார். Ontario 49 அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் அவர் இரண்டு மில்லியன் டொலர்கள் வெற்றி பெற்றுள்ளார். பத்மதாசன் சிவபாதசுந்தரம்...

சுமந்திரனும் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களைத் தடம் மாற்றவும் ஏமாற்றவும் கருத்துக்கள் வெளியிடுகின்றனர் – விக்னேஸ்வரனின் கட்சி சாடல்

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள் சம்பந்தமாக நடாத்தப்பட்ட சர்வதேச, சுயாதீன விசாரணைகளின் அறிக்கைகள் என்று கூறி தமிழ்...