Srilanka

இலங்கை செய்திகள்

பிரபல பாடசாலையொன்றிலிருந்து சுற்றுலா சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதவாச்சி குளத்தில் நீராடச் சென்ற நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவர்கள் பதுளை,ஆளிஎல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றிலிருந்து திருகோணமலை பகுதிக்கு சுற்றுலா...

பிரதமர் மஹிந்த அதிரடி அறிவிப்பு! இலங்கையில் பிறந்த துரோகிகளுக்கு எச்சரிக்கை

நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 30/1 இலிருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நான் கண்ட காட்சி! மேடையில் பகிரங்கப்படுத்திய சட்டத்தரணி சுகாஸ்

எங்களுடைய மண் சிங்கள பௌத்த பூமியாக மாறப்போகிறதா என சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,...

அரச நிறுவனங்களில் நிரந்தர வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான தகவல்!!

அரச நிறுவனங்களில் தற்காலிகமாக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளின் தொழிலை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சு இந்தத்...

யாழ் தனியார் மருத்துவமனையில் திணறும் பெண் ஊழியர்கள்… வெளியான அதிர்ச்சித்தகவல்!

யாழில் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் ஒன்றில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் தாதியர்கள் வைத்தியசாலையின் உரிமையாளரால் பாலியல் பலாத்கரம் செய்யப்படுவதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது. குடும்பப் பெண்களை தனது வலையில் வீழ்த்தி...

கொழும்பு பத்தரமுல்லையில் பதற்றம்!

கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள காணி அமைச்சின் வளாகத்தில் முற்றுகையிட்ட மாணவர்களால் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் பின் அவர்கள் காணி அமைச்சின் வளாகத்திற்குள்...

பாடசாலை நேரத்தில் மதில் பாயும் மட்டு மாணவர்கள்! எங்கு செல்கின்றார்கள்?

மட்டக்களப்பு வாழைச்சேனை அன்னூர் தேசிய பாடசாலை மாணவர்கள் பாடசாலை முடிவுறும் நேரத்துக்கு முன்னர் மதிலால் ஏறிக்குதித்து செல்வதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் மதிலேறிக்குதிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. பெற்றோர்கள் பாடசாலையின் மேல் வைத்த...

யாழில் இப்படியும் ஏமாற்றும் மோசடியாளர்கள்! அவதானம் மக்களே

யாழ்ப்பாணத்தில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிந்தவுடன் அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில்...

முல்லைத்தீவைச்சேர்ந்த குடும்பபெண் மாயம்- நிர்க்கதியான நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள்

ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற முல்லைத்தீவு மல்லாவியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயை காணவில்லையென அவரது கணவர் பொலிசில் முறையிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பெண் வீட்டிலிருந்து (மல்லாவி) காலை 5.30 மணியளவில் வவுனியா,...

பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்றால் உடனே இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்..!

பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தகவலை வழங்க துரித தொலைபேசி இலக்கம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுப்பதற்காக பாடசாலை சமூகத்தை நேரடியாக ஊக்குவிக்கவும், தவறான புரிந்துணர்வின்...