தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.
கல்லூரியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தைக் கண்டித்தும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து கல்லூரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி...
கொடிய கொரோனா பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறிய தமிழன்…!
தற்பொழுது உலகை உலுக்கிவரும் விடயமாக கொரோனா வைரஸ் மாறியுள்ளது.
இந்நோய்க்கான மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்க, இன்னொருபக்கம் சீனாவில் இதன் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டப்போகின்றது.
இந்நிலையில் கொரோன வைரஸ்...
வெள்ளவத்தையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி – கொலையா? தற்கொலையா?
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள அடிக்கு மாடி வீட்டுத்தொகுதி ஒன்றிலிருந்து விழுந்து பெண் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை 2.15 மணியளவில் 19ஆம் மாடியில் இருந்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 41 வயதுடைய பெண் என...
ஒரு தமிழனை சுட்டுக்கொன்ற இராணுவத்துக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
திருகோணமலை - மூதூர், பாரதிபுரம் பகுதியில் தமிழரொருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் இராணுவ லான்ஸ் கோப்ரலுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில்...
யாழ்.விமான நிலையம் தொடர்பில் வெளிவரும் பல இரகசியங்கள்
திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது என கார்வண்ணன் தனது கட்டுரையில்...
ஓய்வூதியம் பெற்று வருவோருக்கு ஓர் நற்செய்தி
ஓய்வூதியம் பெற்று வரும் அனைவரும் தங்களது தேசிய அடையாள அட்டையை புகையிரத நிலையங்களில் காண்பித்து இலவசமாக பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளும் புதிய செயற்திட்டமொன்று நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஓய்வூதியம்...
யாழில் புடவைக்கடைக்குள் கஞ்சா வியாபாரம்…! சிக்கிய முஸ்லீம் முதலாளி!
யாழ்.பருத்துறை- மந்திகை பகுதியில் உள்ள புடவை விற்பனை நிலையத்திற்குள் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டுபிடித்த பொலிஸாா், விற்பனை நிலையத்தின் உாிமையாளரான முஸ்லிம் வா்த்தகரை கைது செய்துள்ளனா்.
வெளியே புடவை விற்பனை நிலையமாகவும்,...
யாழில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் இளைஞன் பலி!
யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞன் ஒருவர் , மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே இவ்வாறு...
பிரான்சில் எட்டுப் பேரின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த யாழ் இளைஞன்! நெஞ்சை பதற வைத்த சம்பவம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.
முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக...
கோட்டாபய வந்ததும் அடையாள அட்டையை தேடி ஓட்டமெடுத்த தமிழ் அரசியவாதி!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரன் ஆட்பதிவு திணைக்களத்தில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கொழும்பு ஆட்பதிவு திணைக்களத்தில் அடையாள அட்டை ஒருநாள் சேவைக்காக அவர் அங்கு காத்திருந்ததாகவும்...









