Srilanka

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நையப் புடைக்கப்பட்ட நபர்! அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை விநாயகபுரம் பாடசாலைக்கருகில் கடந்த சில தினங்களின் முன்னர் திருட்டு கும்பல் ஒன்று திருடச்சென்றபோது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கபட்டுள்ளனர். இதன்போது அவர்களில் ஒருவர் பிரதேச மக்களிடம் சிக்கிகொண்டார். இந்நிலையில் பிரதேச மக்களால் நையபுடைக்கப்பட்ட குறித்த...

உலகத் தமிழரை தலை நிமிரச் செய்த தமிழன்! அமெரிக்காவில் தலைமை நீதிபதியாக நியமனம்

அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்துக்கு அடுத்ததாக அதிகாரமிக்க அமைப்பாகக் கருதப்படும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தலைமை நீதபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் தெற்காசிய நபா் என்ற பெருமையை...

கோபத்தின் உச்சம்! கிளிநொச்சியில் ஆலயத்தை இடித்து அழித்த உரிமையாளர்- காரணம் என்ன?

உரிய முறையில் கட்டப்படாத ஆலயத்தை அதிருப்தியில் உரிமையாளர் ஒருவர் இடித்து அழித்துள்ளார். கிளிநொச்சி அக்கராயனில் கடந்த நான்கு வருடங்களாக கட்டப்பட்டு வந்த ஆலயம் உரிய முறையில் கட்டட ஒப்பந்தக்காரரால் அமைக்கப்படாததால் அதிருப்தியடைந்த ஆலய உரிமையாளர்...

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்……

அமெரிக்க டொலருக்கு இணையாக தங்கத்தின் விலையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், இன்றும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் 22 கரட்...

வரலாற்றில் முதல் தடவையாக நீதிபதி ஒருவருக்கு வழங்கப்பட்ட அதியுச்ச தண்டனை

ஹோமாகம முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி ஆகியோருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே...

முகநூல் காதலில் விழுந்த யாழ் இளைஞர்! கிளிநொச்சி காதலி கொடுத்த அதிர்ச்சி

முகநூல் மூலம் பெண்ணொருவரை காதலித்த யாழ் இளைஞன் ஒருவர் காதலித்த பெண்ணை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்து தாக்கிய நிலையில், குறித்த சம்பவம் பொலிஸ் நிலையம் வரை சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 20...

சமுர்த்தி வங்கிகளில் கணினி பயிற்சியாளர்களின் (Computer Trainee) சேவையை பெற்றுக்கொள்ளல்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான சமுர்த்தி வங்கிகளில் கணினி பயிற்சியாளர்களாக கடந்த காலங்களில் தகுதியான இளைஞர் யுவதிகள் சேர்க்கப்பட்டு நாளாந்த கொடுப்பனவு அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. இன் நடைமுறை சில...

வடமாகாண ஆளுநா் தொடர்பில் அதிகாரிகள் விசனம்! அம்பலமான கடிதம்

வடமாகாண ஆளுநா் திருமதி சார்ள்ஸ் பதவியை பொறுப்பேற்று சில மாதங்களேயாகும் நிலையில், தனக்கு தொிந்த ஒருவரை ஆளுநராக நியமனம் செய்யுமாரு ஜனாதிபதிக்கு ஆளுநா் எழுதிய கடிதம் தற்போது அம்பலமாகியுள்ளது. இந் நிலையில், ஆளுநரின் இந்த...

யாழ்.வடமராட்சியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் கொள்ளை! அதிர்ச்சியில் உறவினர்கள்

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உடைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் திருடப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில்...

ஒரே பாடசாலையில் மகன் அதிபராகவும் சித்தப்பா உப அதிபராகவும் கடமை!

கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் தமிழ் வித்தியாலயத்திற்கு தற்போது நடைபெற்று வரும் இடமாற்றத்திற்கு அமைய புதிய அதிபர் ஒருவர் இடமாற்றம் பெற்றுள்ளார். மேற்படி குறித்த பாடசாலையில் பதவி வகித்த...