நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! கட்டுநாயக்க விமான நிலையம் உஷார் நிலையில்
சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் நேற்று பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு...
தமிழர்களை ஏமாற்றிய நீதித்துறை : 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்!
11 தமிழ் இளைஞர்களைக் கடத்திச் சென்று கட்டாயமாக காணாமல் ஆக்கியது தொடர்பான உயர்நீதிமன்ற விசாரணையில் முன்னாள் கடற்படைத் தளபதி, அட்மிரல் வசந்தா கரன்னகொடவுக்கு உயர்நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி மூன்றாவது தடவையாக...
மெக்ஸிகோவிலிருந்து தபாலில் கொழும்பிற்கு வந்த பொருள்! அதிர்ச்சியில் அதிகாரிகள்
கொழும்பு மத்திய அஞ்சல் பரிமாற்று நிலையத்தில், மெக்ஸிகோவிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, மெக்ஸிகோவிலிருந்து கொழும்பு...
யாழில் ஈவிரக்கமற்றவர்கள் செய்த செயல்- வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரையும், அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கி, வீட்டிலிருந்த நகை, பணம் என்பன ஈவிரக்கமற்ற கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
சக்கர நாற்காலியில் நடமாடும்...
தலைமறைவான வைத்தியர் தொடர்பில் நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு! விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட பிடியாணை
சிகிச்சைக்கு சென்ற பெண் நோயாளர் ஒருவரை பாலியல் வல்லுறவு புரிந்த வைத்தியர் ஒருவருக்கு எதிராக இன்றையதினம் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
திருகோணமலை கந்தளாயில் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில்...
விமல் வீரவங்சவின் 75 மில்லியன் ரூபா முறைக்கேடு! நீதிமன்றத்தின் உத்தரவு
75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணத்தை முறைகேடாக சம்பாதித்தார் என குற்றம் சுமத்தி அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தொடர்ந்துள்ள வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம்...
யாழில் பல்கலைக்கழக மாணவிகளை குறிவைத்து நடந்த மோசடி! சிக்கிய நால்வர்
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் பல்கலைக்கழக மாணவிகளை குறிவைத்து அவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண் டோ தெரிவித்தார்.
கடந்த வாரம் பல்கலைக்கழக மாணவிகளின்...
தென்னிலங்கை அமைச்சரிடம் வாக்குவாதம் செய்த பெண் அரச ஊழியர்! குவியும் பாராட்டுக்கள்
தென்னிலங்கை அமைச்சரின் ஒருவரின் உத்தரவினை ஏற்று நடக்க முடியாது என மறுப்பு வெளியிட்ட பெண் அதிகாரிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன.
சதுப்புநில சுற்றுச்சூழல் கட்டமைப்பினை அழித்து அனுமதியற்ற நிர்மாணப்புகளுக்கு இடம் வழங்க முடியாதென...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனின் வீட்டுக்கு நேற்று இரவு நேர்ந்த கதி!
பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருள்களை அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்...
புதிய கட்சி UNP இல்லை அது SJB – சஜித் விளக்கம்
சமகி ஜாதிக பலவேகய எனும் சஜித்தின் புதிய கட்சியை , ஆங்கில பெயர் United National Power என வருவதகவும், அதனை சுருக்கினால் UNP என பெயர் வருவதாகவும் அது தமது கட்சியின்...









