புங்குடுதீவில் மடக்கிப் பிடிக்கப்பட்டார் 5 திருமணம் செய்தவர்! என்ன செய்தார் தெரியுமா??
புங்குடுதீவிலுள்ள கால்நடை பசுக்களை இறைச்சிக்காக கடத்தும் மண்டைதீவினை சேர்ந்த ஒருவர் நேற்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
பசு மாடொன்றை சட்டவிரோதமாக வெட்டிக் கொண்டிருந்தபோது, ஆசாமியை அந்த பகுதி இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.
வேலணை பிரதேச சபை உறுப்பினர்...
கோட்டாபய அரசின் உயர் பதவியை துாக்கி எறிந்த தமிழன்
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட அரசாங்க அதிபராக கடமையினை சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு புரிந்த அனைவருக்கும் நன்றி.
அரச சேவையில் நேற்றைய தினம் 32 வருடங்களும் 1 மாதமும் 10 தினங்களையும் பூர்த்தி செய்திருக்கின்றேன்.
என...
யாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா…
இலங்கையிலிருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற இலங்கை தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவை குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்த கொலை நடந்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் வேலன்...
74 வயதில் கராத்தே கறுப்பு பட்டியை பெற்ற பிரதமர்
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தற்போது கராத்தே கற்கும் வகுப்பில் இணைந்துள்ளார்.
தனக்கு 74 வயதாகின்ற போதிலும் அவர் யோகாசனம் செய்து வருகிறார்.
அந்தவகையில், தற்போது அவர் கராத்தே வகுப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் கராத்தே கறுப்பு...
வவுனியா மாணவி கண்டுபிடித்த கருவிக்கு உரிமைகோரும் தனியார் நிறுவனம்! பாடசாலை அதிபருக்கு தொலைபேசியில் மிரட்டல்!
வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் இயக்குனர் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் ப.கமலேஸ்வரிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை அதிபர் நேற்றிரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில்...
இலங்கை பெண் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்! அச்சத்தில் மக்கள்
இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இது கொரோனா வைரஸ்அறிகுறியாக இருக்குமோ என எண்ணி இத்தாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்...
யாழில் மனைவியின் சடலத்தை கொடுக்காததால் கணவர் தற்கொலை முயற்சி!
யாழ் தெல்லிப்பளையில் இறந்த தன் மனைவியின் சடலத்தை தன்னிடம் ஒப்படைக்காமல் பெண்ணின் தாயாரிடம் ஒப்படைத்தமையினால் கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் நேற்று மாலை தெல்லிப்பழை...
படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவி அதற்கு மட்டுமே அடம்பிடித்தார்!! கதறும் பெற்றோர்
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது...
தமிழீழம் கிடைத்த பெருமையில் கூட்டமைப்பின் எம்.பி லண்டனில் குடி…கும்மாளம்!
ஈழப்போரில் அதிஉச்சமாக போர் இடம்பெற்ற வன்னிப்பகுதியின், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தமிழீழம் கிடைத்த பெருமையுடன் லண்டனுக்கு சென்று புலம்பெயர் தமிழர்களுடன் குடி...கும்மாளத்ததுடன் அமோகமான விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த நல்லாட்சியில்...
மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை ஊடுருவிய மீன்!
மீன்பிடித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனின் கழுத்தை நோக்கிப் பாய்ந்த மீனொன்று அச்சிறுவனின் கழுத்தை ஊடுருவிய சம்பவம் இந்தோனேஷியாவில் இடம்பெற்றுள்ளது.
முஹ் இதுல் எனும் 16 வயதான சிறுவன் மீன் பிடிக்க சென்றபோது, மீனொன்று அச்சிறுவனை நோக்கிப்...









