Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தையடுத்து கிளிநொச்சியில் கொடூரம்! மனைவி பலி: பட்டதாரி உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி - கண்டாவளை, மயில்வாகனபுரம் கிராமத்தில் 25 வயதான இளம் மனைவியின் கழுத்தையறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கணவன், மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்த...

யாழில் கொலை செய்யப்பட்ட மருத்துவ மாணவி தொடர்பில் வெளியான சோகமான பின்னணி

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது...

கல்முனை பகுதி பிரபல முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் நடந்த மிகத் துயரமான சம்பவம்!! இனி யாருக்கும் வரக் கூடாது

"அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! "அநாதைகள்" வரிசையாக நில்லுங்கள்! அல் மனாரில் நடந்த கேவலம் !! ஒரு வகுப்பில் மட்டும் 20 மாணவிகளின் பெற்றோர் விவாகரத்து கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல் மனார்...

வெள்ளவத்தை குடியிருப்பில் தீ விபத்து!நபர் ஒருவர் பலி!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருத்ரா மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடி குடியிருப்பொன்றில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். பின்னர் பொலிஸார் கல்கிஸ்ஸ நகர சபையின் தீயணைப்பு பிரிவினருடன் இணைந்து தீயினை...

புலிகள் காலத்தில் அடி வாங்கிய கிளிநொச்சி வர்த்தகர்! இன்றைய நிலை தெரியுமா? பின்புலம் இதுவா?

விடுதலைப் புலிகளின் ஆளுகையில் கிளிநொச்சி இருந்த நேரத்தில் தற்போது ஆதன வரி அதிகரிப்பு என்று உண்ணாவிரதம் இருக்கும் வர்த்தகர் புலிகளிடம் வாங்கிய தண்டனை தொடர்பான சுவாரசியமான கதை ஒன்று வெளிவந்திருக்கிறது... தற்போது உண்ணாவிரதம் இருக்கும்...

யாழ் மாநகரசபைக்கு இராணுவ கேணல் அதிகாரியை நியமித்தார் வடக்கு ஆளுனர்?

யாழ் மாநகரசபையின் விவகாரங்களை கையாளும் இணைப்பு அதிகாரியாக தென்பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ கேணல் தர அதிகாரியொருவரை வடக்கு ஆளுனர் திருமதி சார்ல்ஸ் நியமித்துள்ளதாக மாநகரசபை உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடக்கில் தமிழ் ஓய்வுபெற்ற...

யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு சிங்கள மாணவிக்கு நேர்ந்த கதி!

திருநெல்வேலி- சிவன் அம்மன் கோவில் பகுதியில் பல்கலைகழக மாணவியை வழிமறித்த கொள்ளை கும்பல் மாணவியின் பணம் மற்றும் கைதொலைபேசி உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றிருக்கின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சிங்கள மாணவி...

கூட்டமைப்பை உருவாக்குவதற்கு விடுதலைப் புலிகளின் பிரதான பங்களிப்பு இருந்தது – சீ.வி.கே.சிவஞானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் மிக பிரதான பங்களிப்பு இருந்தது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி கெப்பிடல் தொலைக்காட்சில் ஒளிபரப்பான...

குப்பைகளின் கூடாரமாக மாறிய யாழ் நகரம்..!! செயல் திறனின்றி தூங்குகின்றதா யாழ் மாநகர சபை..?

ஆரியச்சக்கரவர்த்திகளின் கீழிருந்த இராச்சியங்களில் மிகப்பலம் பொருந்தி இராச்சியமென பெருமையைக் கொண்டது அழகிய யாழ்ப்பாணம் தீவு. இவ்வாறு அழகிலும், வீரத்திலும் போற்றப்பட்ட அழகிய யாழ்ப்பாணம் தீவு தற்போது குப்பைக் கூழங்களால் சூழ்ந்து நரகமாக மாறி வருவதாக...

வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியின் வயிற்றில் குழந்தை

மாத்தறையில் வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒரு குழந்தை பெற்றுள்ளார். நேற்றிரவு வயிற்று வலி ஏற்பட்ட நிலையில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் அடையாள அட்டை உட்பட அனைத்து தகவல்களும்...