100,000 தொழில்வாய்ப்புக்கள்! தெரிவு செய்யும் முறை! சொந்த ஊரிலேயே நியமனம்!
சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு குறைந்த வருமானம் பெறும் மற்றும் தொழிற்திறனற்றவர்களுக்கு ஒரு லட்சம் தொழில்களை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் திட்டமிடல்கள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக ஜனாதிபதி...
யாழ்ப்பாணம் வருகிறார் கோட்டாபய!
வடக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை...
அரச அலுவலகத்தின் கழிப்பறையில் இரகசிய வீடியோ! வெளியான திடுக்கிடும் தகவல்
பதுளையிலுள்ள அரச நிறுவனமொன்றின் பொது கழிப்பறையில் பெண்களை இரகசியமாக வீடியோ படம் பிடித்த சந்தேகத்தின் பேரில் அந்த அலுவலகத்தின் பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று அலுவலகத்தில் வைத்து அவரை பதுளை பொலிசார் கைது...
தனியார் பஸ்களில் இன்றுமுதல் இதற்கு தடை!
தனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஔிபரப்புவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படும் பட்சத்தில் ,அது...
யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்
யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2020) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.
படங்கள் – ஐ.சிவசாந்தன்
யாழில் இருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதிய கார்! ஸ்தலத்தில் இருவர் பலி
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளனா்.
இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் குருநநாகல் நயிலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புகைரத கடவையை கடக்க முயன்ற காா் மீதே...
நாட்டு மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்களை இன்று அறிவித்தார் ஜனாதிபதி கோட்டபாய!
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தகுதி பெறும் அனைவருக்கும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய...
தேங்காய் பறிக்க மரத்தில் ஏறிய குடும்பஸ்தர் பரிதாபமாக பலி- யாழில் சோகம்
தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறிய குடும்பஸ்தர் ஒருவர் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி சரசாலை தெற்கைச் சேர்ந்த 46 வயதான கந்தையா சத்தியசீலன் என்பவரே இவ்வாறு...
20ம் திகதிக்கு முன் 100,000 வேலைவாய்ப்பு- அரசாங்கத்தின் அதிரடி!
வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்படவுள்ள 100,000 வேலை வாய்ப்புகள் தொடர்பான, பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழுவின் திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, அதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் விண்ணப்பங்கள் ஜனவரி...
குளத்தில் குளித்துக்கொண்டிருந்த தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!
புத்தளம் வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று செவ்வாய்க்கிழமை (14) மாலை பரிதாபமாக...









