Srilanka

இலங்கை செய்திகள்

கிழக்கில் அதிகரிக்கும் டெங்கு – 22 வயது கர்ப்பிணிப் பெண் பரிதாப மரணம்!

திருகோணமலை, மாவட்டத்தில் டெங்கின் தக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் கிண்ணியா-3, மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு நோய் காரணமாக கர்ப்பிணித் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். 22 வயதான 8 மாத கர்ப்பிணித் பெண்ணே...

1000 ரூபாய் சம்பளம் அதிகரிப்பு! கோட்டாபயவின் அதிரடி உத்தரவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த...

காணாமல் போன கிழக்கு பல்கலை மாணவனின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. இன்று பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மீட்கப்பட்ட ஆணின் சடலம்...

யாழ் நகரில் பறந்த பௌத்தகொடி! விசமிகள் கைவரிசை

யாழ் நகரின் மத்திய பகுதியில் விசமிகள் சிலரால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் குறித்த கொடி...

அரச நிறுவன பொது கழிப்பறையில் பெண்களை படம் பிடித்த நபர் சிக்கினார்!

பதுளையிலுள்ள அரச நிறுவனமொன்றின் பொது கழிப்பறையில் பெண்களை இரகசியமாக வீடியோ படம் பிடித்த சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைதாகியுள்ளார். கைதான நபர் அந்த அலுவலகத்தின் பணியாளர் என தெரிவிக்கபடுகின்றது. இன்ரையதினம் குறித்த நபரை அலுவலகத்தில்...

யாழில் பொலிஸாருக்கு வீடு வழங்கிய வா்த்தகருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு- குடத்தனை பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிாிவினருக்கு வீடு வழங்கியவர்மீது மிளகாய் துாள் வீசப்பட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது, கடையிலிருந்த பொருட்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம்...

மன்னிப்பும் இல்லை! பதவியும் இல்லை! கோட்டாபய அதிரடி அறிவிப்பு

எனக்கு உதவியிருந்தாலும், எனது வெற்றிக்காக பாடுபட்டிருந்தாலும், அவர்கள் எந்த தரப்பினராக இருந்தாலும், அவர்கள் மோசடிக்காரர்கள் என்றால் ஒரு போதும் மன்னிப்பும், இல்லை பதவி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின்...

கோட்டாபய – மகிந்த அரசிற்கு எதிராக களத்தில் குதித்துள்ள ஞானசார தேரர்

இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

வன்னியில் தேடப்படும் புதையல்கள்!! தலைமறைவாகிவிட்டுள்ள முக்கியஸ்தர்?

வன்னியில் புதையில் தேடும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவதான செய்திகள் ஊடகங்களில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. புதையல் வேட்டையில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவது, நீதி மன்றில் நிறுத்தப்படுவது, புதைக்கப்பட்டுள்ள புதையல்களை கண்டுபிடிக்கப்படுவதற்கான ஸ்கானர் இயந்திரங்கள் கைப்பற்றப்படுவது என்று...

தமிழ் மக்களை மறுபடியும் அச்சுறுத்தும் கிறிஸ் மனிதர்கள்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 'கிறிஸ் மனிதர்கள்' அடாவடிகளில் ஈடுபட்டு, தமிழ் மக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முகம் தெரியாதவாறு 'கிறிஸ்' மற்றும் கறுப்பு முகச் சாயத்தை...