3 நாட்களில் ஆளே அடையாளம் தெரியாதளவு மாறிய ரஞ்சன் ராமநாயக்க!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 04ம் திகதி மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ இல்லத்தில் முதல் முறையாக ரஞ்சன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து அவருக்கு மறுநாள்...
5 வருடமாக தொடர்ந்து வல்வை பட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த இளைஞன்! குவியும் பாராட்டுக்கள்
வல்வை பட்ட திருவிழாவில் தொடர்ந்து பல வருடமாக முதலிடத்தை தக்கவைத்து இம்முறையும் தனது சாதனையை நிலை நாட்டிய பிரஷாந்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றனர்.
இம்முறையும் 1,2,3 இடத்தை பிரஷாந் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம்...
மட்டக்களப்பில் மரணமடைந்த மருத்துவபீட மாணவன்! நடப்பது என்ன?
மலையகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து இப்பொழுதான் உயர்தர விஞ்ஞானதுறையான கணிதப்பிரிவு,உயிரியல் பிரிவு டொக்டர்கள், இஞ்சினியர்கள், சட்டத்தரணிகள் என உருவாகிக்கொண்டிருக்கின்றார்கள் .
இப்படி அவர்கள் உருவாக பெற்றோர் மற்றும் பாடசாலை சமுகம் கடும் சிரமத்தின் மத்தியில்தான்...
மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்!
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக திருத்த சட்ட மூலம் ஒன்று கொண்டுவரப்படும் என்று உயர் கல்வி அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர்...
தலைவராக சஜித் தெரிவு? கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு தலை தெறிக்க ஓடிய ரணில்..
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை தெரிவு செய்ய கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகோபித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் திடீரென கூட்டத்தை ஒத்திவைத்து கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளியேறினார் என்று...
ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!
மக்களுக்கு குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்காக இத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைவருக்கும்...
குளத்தில் குளிக்கச் சென்ற தாய் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்த துயரம்! பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
புத்தளம் எலுவாங்குளம் இறால்மடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாய் மற்றும் இரண்டு பிள்ளைகளே இன்று செவ்வாய்க்கிழமை...
யாழில் தேடப்பட்டு வந்த கொள்ளையர்கள்! பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டில் சிக்கினர்
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரபல கொள்ளையர்கள் இருவர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
குறித்த கொள்ளையர்கள் தெல்லிப்பளை பகுதியில் உள்ள பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரினால்...
கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த தமிழ் இளைஞரின் சடலம்!
கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த காளிஸ்வரன்...
10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம்!
இலங்கையின் 10 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு ஒரே நேரத்தில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் அதிகாரிகளை மாற்றும் படலமும் மிக வேகமாக இடம்பெறும் நிலையில்...









