ஐரோப்பா எல்லை காட்டுப்பகுதியில் யாழ் இளைஞன் படுகொலை
ஐரோப்பா நாடு ஒன்றுக்கு முகவர் ஊடாக செல்ல முற்பட்ட நெல்லியடி வதிரியைச் சேர்ந்த மயில்வாகனம் ரஞ்சன் (வயது 38 ) என்ற இளைஞர் ஒருவர் கடந்த மார்கழி மாதம் 24 ம் திகதி...
கனடாவில் இருந்து வந்த தமிழர்கள் யாழ்பாணத்தில் கைது
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இரண்டு கனடா பிரஜைகள் நேற்று முன் தினம் இரவு யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையிலிருந்து கனடாவில் தஞ்சம் புகுந்து, தற்போது கனடா பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களே...
புதிய 2000 ரூபா நாணய தாளை இலங்கையில் அறிமுகம் செய்யும் மத்திய வங்கி
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13ஆவது வருடாந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்த...
வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து – யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் மரணம்
இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எத்தனோல் விஷமாகியதால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்நாட்டில் பணி புரியும் இலங்கையர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்திலேயே...
தலைவலி என்று வைத்தியசாலையில் அனுமதித்த இளம்பெண்ணிற்கு இறுதியில் நேர்ந்த சோகம்!
கம்பளை வைத்தியசாலையில் தலைவலி என்று அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளை பகுதியில் வசித்து வருபவர் டிலானி காஞ்சனா இவர் கடந்த சனிக்கிழமை தலைவலி, வாந்தி, என...
தென்னிலங்கையில் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி! ஒன்றுகூடிய மக்களால் பதட்டம்!
தென்னிலங்கையில் 12 வயதான சிறுமி ஒருவரை 50 வயதை கடந்த 5 போ் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குருநாகல்- தம்புள்ளை பகுதியில் கொக்கறெல்ல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
குறித்த...
மட்டு முதல்வரின் அதிரடி நடவடிக்கை! இடிக்கப்படும் பிரபல வர்த்தக நிலையம்
மட்டக்களப்பு மாநகர சபையின் அனுமதி இன்றி முனை பிரதான வீதியில் அமைந்துள்ள meemas துணி கடையின் கட்டிட பகுதிகள் இன்று மட்டு முதல்வரின் உத்தரவுக்கிணங்க அகற்றப்படுகிறது.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உற்பட்ட பல கட்டிடங்கள்...
மட்டக்களப்பில் அதிசயமான வாழை; படையெடுக்கும் மக்கள்!
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய் மாத்திரம் காய்த்துள்ளது.
ஓட்டமாவடி மஜ்மாநகர் முகைதீன் அப்துல் காதர்...
அரசியலுக்கு விடைகொடுக்கிறார் சம்பந்தன்? கூட்டமைப்பிற்குள் வெடிக்கும் மோதல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளிடையே முரண்பாடுகள்...
வெளிநாட்டிலிருந்து வந்த மகள்… நள்ளிரவில் அனுமதி கொடுக்காத தந்தை! பரிதாபமாக உயிரிழந்த சோகம்
தோழியின் தந்தையில் இறுதிச்சடங்கிற்கு தந்தை அனுமதியளிக்காததால் இளம்பெண் ஒருவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி சுந்தர்ராஜ். இவரது மகள் பிரியா(24) துபாயில்...









