Srilanka

இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்!

சுதந்திர தின தேசிய நிகழ்வில் தமிழ்மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதமொன்றை...

அரச ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அரசாங்கம்!

ஒழுக்க விதிகளுக்கு அமைய செயற்படாதோர் மற்றும் இலஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடும் எந்தவொரு அரச ஊழியருக்கும் தராதரம் பாராது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கவெரட்டிய பிரதேசத்தில் சிறுமி மீது மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுடன்...

2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட உணவகம்

அம்பேபுஸ்ஸ பகுதியில் உள்ள உணவகத்தில் 2 அப்பத்திற்கு 700 ரூபா அறவிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலை உணவிற்காக பேருந்து நிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் 85 வயதான வயோதிப பெண் ஒருவர் சம்பலுடன் இரண்டு அப்பங்களை...

சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களிற்கு வருகிறது மாற்று நடவடிக்கை

சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் போது வைத்திய அறிக்கையை நெருக்கடியின்றி பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அந்த வகையில் குறித்த வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு போக்குவரத்து முகாமைத்துவ...

அடுத்த ஒரு மாதத்தில் 100,000 வேலைவாய்ப்பு! கோட்டாபயவின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்குள் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த 100,000 பேருக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சொந்த நிலம், வருமானம், சமுர்த்தி கொடுப்பனவு பெறாத...

ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 77 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்...

யாழ்ப்பாணம் காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெற் வீதி செப்பனிடும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணம் காரைநகர் கல்லுண்டாய் வீதி கார்ப்பெற் வீதி செப்பனிடும் பணி உத்தியோக பூர்வமாக முழுவளகத்துடன் செயது முடிக்கும் பணிகள் 03.01.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் ஊடாக அறியப்படுகின்றது. கடந்த கால அரசினால் முன்னெடுக்கப்பட்டு...

யாழ்ப்பாணம் பேரூந்து நிலைய பணியாளர் கைது ; தடைப்பட்டது பேருந்து சேவை

யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்துல் இருந்த பணியாளர் ஒருவர் மீது செய்யப்பட்ட பணியாளரை பொலிசார் கைது செய்தமையை கண்டுத்து இரண்டு மணிநேரம் பேரூந்து சேவையினை சாரதிகள் இடைநிறுத்துயமையால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்...

புங்குடுதீவில் பதை.. பதைக்கும் சம்பவம்! தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் கிணற்றுக்குள்..

புங்குடுதீவு 11ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்து என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் . பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த...

கோட்டாபயவின் ஆட்சியில் உடன் அமுலுக்கு வரும் 12விடயங்கள்! அதிச்சியில் பலர்

அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பிரதானிகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேரடி கண்காணிப்புகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசாங்க நிறுவனங்களுக்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதில் தகுதியான மூவரின்...