Srilanka

இலங்கை செய்திகள்

மிதமிஞ்சிய வேகத்தால் முறிகண்டியில் பரிதாபமாக பலியான இளைஞன்

முல்லைதீவு, மாங்குளம் முறிகண்டியில் மிதமிஞ்சிய வேகத்தால் இளைஞன் ஒருவர் பரிதாபமாக ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 8.45 மணியளவில் முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. ஏ-9 வீதியில் வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்...

காலையில் டக்ளஸுக்கு எதிராக போராட்டம்..! மாலையில் அவருடன் விருந்து…யார் தெரியுமா?

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களது சங்க ஒருங்கிணைப்பாளா் தாக்கப்பட்டதை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்னா் டக்ளஸ் தேவானந்தா மீது கடுமையான குற்றச்சாட்டு க்களை முன்வைத்து போராட்டம் ஒன்று ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக நடைபெற்றிருந்தது. இதன்போது...

பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள்...

சரவணபவன் எம்.பியின் வீட்டில் சிக்கிய மூவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் இல்லத்தில் பழைய இரும்புகளைத் திருடிச் சென்ற மூவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் கோப்பாய் – இராசபாதையில் உள்ள அவரது இல்லத்தில் இந்தச்...

தந்தை வெளிநாட்டில்! தாயார் வைத்தியசாலையில் – அநியாயமாக பறிபோன குழந்தையின் உயிர்! கிராமமே சோகத்தில்

பாதுகாவலர்களின் கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தமை கிராமத்தையே சோகமயமாக்கியுள்ளது. ஹரிகரன் துசேன் எனும் ஒரு வயதும் 8 மாதமுடைய சிறுவனே மரணமடைந்தது. கடந்த முதலாம் திகதி மாலை...

பாடசாலை மாணவி மீது தாக்குதல்! பெண் கிராம சேவகருக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவி மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் உள்ளடங்கலாக மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குருணாகல், நிக்கவெரட்டிய பகுதியில் அண்மையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த சிறுமியின்...

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்!

காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் இன்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில்...

அம்பாறையில் முஸ்லீம் அதிகாரியால் பெண் தமிழ் அரச உத்தியோகிஸ்தரிற்கு நேர்ந்த கதி

நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் கடமை புரியும் தமிழ் பெண் உத்தியோகத்தரை கொலைவெறியுடன் தாக்கிய முஸ்லிம் இனவாதி வேடிக்கை பார்த்த சக முஸ்லிம் உத்தியோகத்தர்கள்... அம்பாரை மாவட்டம் நிந்தவூர் கமநல சேவைகள் நிலையத்தில் மூன்று...

அரச ஊழியர்களிற்கு வந்தது ஆப்பு! தனிப் படை அமைத்தார் கோட்டாபய

அரச நிறுவனங்களில் சேவையை பெற்றுக்கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் கையூட்டுப் பெறும் உத்தியோகத்தர்கள் மற்றும் இடத்தரகர்களை அதே இடத்தில் கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது என்று அரச தகவல் திணைக்களம் செய்தி...

ஹப்புத்தளை கோரச் சம்பவம் – விமானபடை வீரரை திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணின் நிலை

ஹப்புத்தளையில் நேற்று காலை இடம்பெற்ற சிறிய ரக விமான விபத்தில், இரண்டு மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவிருந்த வீரரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. கம்பளை பிரதேசத்தை சேர்ந்த லெப்ட்டினன்ட் கே.எம்.டீ.எல்.குலதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...