Srilanka

இலங்கை செய்திகள்

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக யாழ் மறைமாவட்டகுருமுதல்வர்தெரிவிப்பு

நாம் மாற்றத்திற்காக ஒன்றுபட வேண்டிய காலம் வந்துவிட்டது நாம் இனியும் தனித்துத் இருப்போமேயானால் எமது இனத்திற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியாது எனவே சுய நிலங்களை கைவிட்டுவிட்டு தமிழ் மக்களின் நலனுக்காக...

நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

நாம் நமக்காக ஒன்றிணைவோம் இணைவோம் காப்போம் எனும் தொனிப்பொருளில் ஆன கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம் தாய்நிலம் அறக்கட்டளை சுவிஸ் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய காலத்தின் தேவை கருதி எமது மக்களின் விடிவிற்காக ஒரே பாதையில்...

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடபடும் பொங்கல் விழா இம்முறை இன்னும் விஷேடமாக கொண்டாட படவுள்ளது.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் ஆண்டுதோறும் கொண்டாடபடும் பொங்கல் விழா இம்முறை விஷேடமாக கொண்டாட படவுள்ளது! அந்த வகையில் எதிர்வரும் 10ம் திகதி முதல் யாழ் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யபட்ட 16...

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று கைலாச வாகனத்திருவிழாவிழா இடம்பெறவுள்ளது

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் இன்று சனிக்கிழமை திருவெம்பாவை உற்சவத்தின் நான்காம் நாள் திருவிழாவில் கைலாச வாகனத்தில் எழுந்தருளும் திருவிழா இன்றையதினம் இடம்பெற வுள்ளது காலை 07.00 மணியலவில் சிவனிற்கு விசேட அபிசேக...

புங்குடுதீவில் பாவனையற்ற கிணற்றிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் சிசுவின் சடலம் மீட்பு

புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர் . போலீஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த...

நாடாளுமன்றத் தேர்தலிற்காண ஆசண ஒதுக்கீடுகள் தொடர்பில் கூட்டமைப்பு இடையே இணக்கம் .

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளுக் கட்சிகள் இடையேயான ஆசணப் பங்கீடு தொடர்பிலான நேற்றைய கலந்துரைரையாடலில் இறுதி முடிவு எட்டப்பட்டது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையில் கொழும்பில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் கூட்டமைப்பின்...

சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மீறி செயற்படப் போவதில்லை: ஸ்ரீலங்கா ஜனாதிபதி மீண்டும் திட்டவட்டம்!!

ஸ்ரீலங்காவில் வாழும் பெரும்பான்மையின சமூகமான சிங்கள பௌத்தர்களின் எதிர்பார்ப்புக்களை மதிக்கும் வகையிலேயே தனது ஆட்சி அமையும் என்று அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளார். அதேவேளை நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன்,...

இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய இளம்தாய்… பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் கொஸ்லாந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் போது தாயுடன் குழந்தை ஒன்றும் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு குழந்தை தெய்வாதீனமாக உயிர்...

யாழில் அண்மையில் திருமணம் முடித்த மருத்துவரின் மனைவி தற்கொலை! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் அண்மையில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்த இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் குறித்த பெண் சீதன கொடுமையால்...

அரச ஊழியர்களுக்கு கோட்டாபயவின் மற்றுமொரு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்களில் உயர்மட்ட அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களும் அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள்...