யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கபில கடுவத்த பதவியேற்பு.
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிகக்கு பொறுப்பேற்றார்.
மூத்த பொலிஸ் அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதிப் பொலிஸ் மா...
தொண்டமானாறு கடல் நீரேரியில் இளைஞன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப் செல்லப்பட்டுள்ளான்
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில்...
யாழ்.வடமராட்சியில் இளைஞன் சடலமாக மீட்பு! அடையாளம் காட்டிய பெற்றோர்
தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் வயது-26 என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச்...
நாடாளுமன்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தினார் ஜனாதிபதி கோட்டாபய!
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது ஜனாதிபதிக்காக தீர்க்கப்படவிருந்த 21 மரியாதை வேட்டுக்கள் மற்றும் வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின்...
இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! ஏக்கத்தில் மக்கள்
இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரம்க ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர்.
அந்தவகையில் தூய தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில்...
மட்டக்களப்பில் யுவதி செலுத்திய காரால் நேர்ந்த சோகம்… ஒருவர் பலி! இருவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பில் பெண் ஒருவர் செலுத்திய கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியுள்ளது.
இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி...
குடும்பத்தினர் அணியும் பாரம்பரிய சட்டை அணியாத காரணத்தை கூறினார் கோட்டாபய
ஹம்பாந்தோட்டையில் அரசியல் குடும்பமான தனது குடும்பத்தில், தான் அரசியல் ரீதியில் பிரவேசிக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இராணுவ சேவையிலும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் தான் பதவிவகித்ததாக குறிப்பிட்ட அவர் , மக்களின்...
புகையிரதத்தில் பயணிப்போருக்கு இன்று முதல் மகிழ்ச்சியான செய்தி
புகையிரத பயணிகளுக்கு குறைந்த விலையில் மரக்கறி பொதியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை இன்று பிற்பகல் 2 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இன்று இவை ஆரம்பிக்கப்படும்...
கிராம முன்னேற்றத்திற்காக கிளிநொச்சியில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்!
கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் காந்திக்கிராமத்தில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காது விடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.
அதனையடுத்து உடனடியாக பொலிஸார்...
வடக்கு மக்களுக்கு புதிய ஆளுநர் வழங்கிய உறுதிமொழி
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்களாகிய நீங்கள் நீண்டகாலமாக வலிகளை சுமந்து இருக்கின்றீர்கள். வாழ்க்கைக்கு வழி தேடி அலைந்திருக்கின்றீர்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு என்னை அர்ப்பணித்து செயற்படுவேன் என வடமாகாணத்தின் புதிய ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்...









