தேசியரீதியில் பதக்கங்கள் வென்ற தமிழ் மாணவி சடலமாக! வவுனியாவில் பெரும் சோகம்
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 19 வயதான யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில...
மர்மப் படகில் நெடுந்தீவில் வந்திறங்கியது யார்…? தீவிர தேடுதலில் கடற்படை.!! வீடு, வீடாக சோதனை..!!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகில் வந்து இறங்கியவர்கள் காணாமல் போனமை தொடர்பாக அப்பகுதியில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றும் இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிடப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில்...
சமுர்த்தி முகாமையாளர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றுக்கு, விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கும், அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்களின் சங்க உறுப்பினர்களுக்கும் இடையில்...
சர்ச்சைக்கு மத்தியிலும் தமிழில் இசைக்கப்படும் தேசிய கீதம்
இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நிகழ்வில் சிங்களத்தில் மட்டுமே தேசியக் கீதம் பாடப்படுமென அறிவிக்கப்பட்டமை பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளன.
எனினும் தமிழ் நிகழ்வுகளில் தேசிய கீதம்...
22,475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்!
பண்டிகை காலத்தில் பல்வேறு போக்குவரத்து குற்றச்சட்டுக்களுடன் தொடர்புடைய 22,475 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 21 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் 1,733 பேர்...
இரவு வேளையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற குழு மோதல்! 3 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் கடை ஒன்றில் சூப் குடிக்க சென்ற இரு குழுக்களுக்கிடையே இன்று (29.12.2019) இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள...
ஆபத்தான நிலையில் ராஜித! முன்னாள் அமைச்சர் தகவல்
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு லங்கா தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இன்று கருத்து வெளியிடும் போதே அவர்...
சுமந்திரன் அதிகம் துள்ளினால் பிரபாகரனுக்கு நேர்ந்த கதியே நேரும்! தேரர் எச்சரிக்கை
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அதிகமாக துள்ளினால், விடுதலைப் புலிகளின் பிரபாகரனை நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வந்த போல், சுமந்திரனின் போராட்டத்தையும் நந்திக்கடலில் முடிவுக்கு கொண்டு வர பாதுகாப்பு...
யாழில் சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்! இந்து சமய வழிபாட்டில் மதுபானத்தில் அபிஷேகம்
யாழ். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் சீரடி சாய் பாபா கோவிலில் மதுபான போத்தல்களை படையலுக்கு வைத்து பக்தர்கள் சிலர் சர்ச்சை எற்படுத்தியுள்ளனர்.
இது குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன், சமூக ஆர்வலர்கள் பலரும்...
மட்டக்களப்பில் விலை போன அரச அதிகாரிகள்? புகுந்து விளையாடும் 40 கோடி?
செங்கலடி களுவன்கேணி கிராமத்தின் அரைவாசிக்கு மேற்பட்ட பகுதிகள் தனியார் காணிகள் என்ற போர்வையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரச காணிகளில் அதுவும் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் காணிகளில் குடியிருக்கும் சாதாரண பொதுமக்கள்...









