இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள்! மக்களே அவதானம்
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இன்று முதல்...
அரசாங்க ஊழியர்களுக்கு பேரிடியாய் வந்த செய்தி!
மக்கள் ஆணையின்படி ஜனாதிபதியே நியமிக்கப்பட்டுள்ளார்.மாறாக பிரதமர் மற்றும் இடைக்கால அரசாங்கம் மக்களால் நியமிக்கப்படவில்லை.இவ்வாறு நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தினால் ஒரு வரையறைக்குட்பட்டே செயற்பட முடியும்.
எனவே மக்கள் ஆணையின்றி அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அராங்கத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கான...
லண்டனில் இருந்துவந்த குறுஞ்செய்தி- 31 இலட்சம் ரூபாவை இழந்த யாழ் குடும்பம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று லண்டனில் இருந்துவந்த குறுஞ்செய்தியை நம்பி பி.எம்.டபிள்யூ காருக்கும், ஸ்ரேலிங் பவுண்ஸ்க்கும் ஆசைப்பட்டு 31 இலட்ச ரூபாவை இழந்து கலங்கி நிற்கின்றது
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் ,
குறித்த குடும்பத்தின்...
யாழில் அண்மையில் திருமணம் நடந்த மருத்துவரின் மனைவி திடீர் தற்கொலை
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்து கொண்டவர் மருத்துவரின் மனைவி என்றும், கைதடியில் இயங்கும்...
சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களிற்கு கோட்டாபயவின் புதிய அறிவுறுத்தல்
கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இலகு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெறும்போது...
கிளிநொச்சியில் பயங்கரம் : வெட்டு காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி மலையாளபுரம் புதுஐயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் பாரிய வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மலையாள புரத்தைச்சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்கினேஸ்வரன்...
கோட்டாபய முன்னிலையில் வடக்கின் முதல் தமிழ் பெண் ஆளுநர் சத்தியப்பிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார்.
இன்று இந்த பதவியேற்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர்...
ஜனாதிபதி சென்ற அலுவலகத்தில் இலஞ்சம் பெற்ற அறுவர் வசமாக மாட்டினர்!
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற இலஞ்சம் வாங்கி தரகர்களாக செயற்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெஹரஹர அலுவலகத்தில் புலனாய்வு பிரிவினர் இன்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது...
அரசாங்கத்தின் அடுத்த அதிரடி -உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை
உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தவகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை...
போக்குவரத்துக்கு விதிகளை மீறினால் காத்திருக்கும் விபரீதம்!! விரைவாக ஷேர் செய்யுங்கள்
போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம்..
வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
நிப்பாட்டல் – Rs. 500
பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
சாரதி அனுமதிப்பத்திரம்...









