Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார ஊழியர் பரிதாப மரணம்! மக்களே அவதானம் ..

மட்டுவில் தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணள் ஜீவாதரன் என்ற யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர் டெங்கு நோயின் தாக்கத்தால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது. டெங்கு...

வெளிநாட்டில் உ யிரிழந்த யாழ் இளைஞன்: சோகத்தில் குடும்பத்தினர்!!

யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உ யிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞன் இந்தாண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்றைய...

வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களுக்காக வருகிறது புதிய நடைமுறை

வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை விநியோகிப்பதற்காக SMS தொழிநுட்பத்தை பயன்படுத்த மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதனை பூரணப்படுத்தி மீண்டும் வழங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை...

இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி 3A பெற்று சாதனை! அண்ணனின் நெகிழ்ச்சியான செயல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கெருடமடு மடுக்கரை பகுதியில் வசித்து வருகின்ற குறித்த மாணவி இறுதி யு த்தத்தின் போது தனது தந்தையாரை இழந்த நிலையிலும் 3A சித்தி பெற்று...

ராஜித சேனாரட்ன கைது! வைத்தியசாலையிலிருந்து அழைத்துச் செல்லும் குற்ற புலனாய்வு பிரிவினர்

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ராஜித ராஜித தொடர்ந்து...

கோட்டாபய வந்தது தெரியாமல் அலுவலகத்தில் உறங்கிய அதிகாரி! இணையத்தில் வைரலாகும் கற்பனை படம்

அரசாங்க ஊழியர்கள் வேலை செய்யும் நேரம் மிகவும் குறைவு என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் இலங்கைக்குள் பல இடங்களுக்கு அதிரடி விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில...

ஆங்கில மொழிமூலம் தோற்றிய வேம்படி மகளிர் கல்லூரி மாணவி நிவேதா சாதனை

யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான மகாலிங்கசிவம் நிவேதா, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில், ஆங்கில மொழி மூலம் தோற்றி,3A சித்திகள் பெற்றுள்ளார். குறித்த மாணவி மாவட்ட நிலையில் 2 ஆவது இடத்தையும், தேசிய நிலையில்...

வில்லன் அவதாரத்தில் சுமணரத்ன தேரர்…. போதகரை அடித்து நொருக்கும் பகீர் காட்சிகள்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதனத் தேரர் போதகர் ஒருவரை அடித்து நொருக்கும் பரபரப்பு காட்சி சமூகவலைத்தளத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது. போதகர் மீது அம்பிட்டிய சுமனரதனத் தேரர் தகாத...

யாழில் ஒரு லட்சம் மக்களை இலக்கு வைத்து நடக்கும் போலி வேலை! அவசர அறிவித்தல்…! உடன் பகிரவும்!

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் எசணக்கருவிலான வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்வு வழங்கும் வேலைத்திட்டம் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் போலியான செய்திகள் பரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருமானம்...

சுவிஸ் தூதரக பணி பெண் குறித்து வெளியாகியுள்ள தகவல்?

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளரது சொத்து விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள செய்தி இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த வருடத்தில் மட்டும் 1317 பேர் இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்து...