Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் பரபரப்பு! தாயும் மகளும் கைது

வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் பயணம் செய்த தாயும், மகளும் விசாரணைக்காக வவுனியா பொலிஸ்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று மதியம் கிடாச்சூரியிலிருந்து வவுனியா நோக்கி சென்ற...

தலைக்கவசம் அணியாத கிறிஸ்தவ துறவியிடம் சரமாறியாக கேள்வி கேட்ட தேரர்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதனத் தேரர் கிறிஸ்தவ துறவி ஒருவரை வழிமறித்து தகாத வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் அம்பாறையில் இன்று இடம்பெற்றுள்ளதுடன் அப்பகுதியில் குழப்பநிலை தோன்றியுள்ளது. குறித்த...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன் வெளியானது

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும். அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண்...

இனிவரும் காலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பதிவு செய்யலாம்! பயணிகளுக்கு இலகுவான வழி

ரயில் பயணச் சீட்டுக்களை சுற்றுலாப் பயணிகள் நேரடியாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விமான நிலையத்திலேயே விசேட பயணச் சீட்டு விற்பனை செய்யும் நிலையம்...

இராணுவ வீரர்களைக் காப்பாற்றிய விடுதலைப் புலிகள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து அமைத்துள்ள புதிய அரசாங்கம் செய்துவரும் மாற்றங்கள் எதுவும் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். சமகால...

கணவனை மிரட்டுவதற்காக தன்னைத் தானே எரித்துக்கொண்ட இளம்பெண் – யாழ். அச்சுவேலியில் சம்பவம்

மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்யப் போவதாக கணவனை மிரட்டிய இளம்பெண் தீயில் எரிந்து காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச் சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான கசீபன்...

யாழில் சற்று முன்னர் பாரிய தீ விபத்து!

சாவகச்சேரியில் சற்று முன்னர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சற்று முன்னர் சாவகச்சேரி A9 வீதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே குறித்த தீ...

இலங்கை யாழில் நிகழ்ந்த அதிசய அரிய சூரிய கிரகணம்.. அலைமோதி பார்க்கும் பொதுமக்கள்..!

சூரிய கிரகணம் இன்று உலகம் முழுவதும் காலை 8.06 மணியில் இருந்து தொடங்கியுள்ளது. 11.09 மணி நேரம் வரை நிறைவடையும். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வியிட்டு வருகின்றனர். 10 வருடங்களுக்குப்...

யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீர் கைது

யாழ்ப்பாண நகர் பகுதியில் வர்த்தகரொருவர் உள்ளிட்ட இருவர் திடீரென இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் நாட்டின் ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்ட பின் விலைக் கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் நாடு முழுவதும் சோதனைகள்...

யாழ் பல்கலைக்களகத்தில் குவிந்த அமைச்சர்கள் – பொதுமக்கள்

இன்று நிகழ்ந்த சூரிய கிரகணத்தைப் பொது மக்களும் பார்வையிடுவதற்கு வசதியாக சூரிய கிரகண அவதானிப்பு முகாம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மைதானத்திலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பொறியியற் பீட முன்றலிலும் இடம்பெற்றது. இந்த சூரிய...