யாழில் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன்! குவியும் வாழ்த்துக்கள்
க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில் வர்த்தகப் பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த சிவானந்தம் ரகுராஜ் எனும் மாணவரே இவ்வாறு சாதனையை...
மூன்று பிரிவுகளில் மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று யாழ்.இந்துக் கல்லூரி வரலாறு சாதனை!
மூன்று பிரிவுகளிலும் (maths,bio,commerce) மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்று யாழ்.இந்துக் கல்லூரி வரலாறு சாதனை படைத்துள்ளது.
இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தர பெறுபேறுகளின் படி ஒரு மாவட்டத்தில்...
2009 இறுதி யுத்தத்தில் காணாமல் போன முன்னணி போராளியின் மகள் வரலாற்று சாதனை
2019 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்று மாணவி சாதித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் தந்தையை தொலைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின்...
181, 126 மாணவர்கள் பல்கலை. அனுமதிக்குத் தகுதி – 71 பேரின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு
2019 ஓகஸ்டில் இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், 71 பரீட்சாத்திகளின்...
ரஞ்சன் ராமநாயக்க ஒரு பாடத்தில் சித்தியடையவில்லை
வெளியாகியுள்ள 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2 பாடங்களில் சாதாரண சித்தியைப் பெற்றதுடன் ஒரு பாடத்தில் சித்தியடையவில்லை.
இந்தத்...
யாழ்.இந்து மாணவன் உயிரியலில் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவன் ஜெயானந்தராசா கிருஷிகன், உயிரியல் பிரிவில் 3 திறமைச்சித்திகளை (3ஏ) தேசிய ரீதியில் 3ஆம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்...
நெடுந்தீவு மாணவன் கலைப்பிரிவில் யாழ்ப்பாணத்தில் மூன்றாமிடம்
நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் கலைப் பிரிவில் 3 பாடங்களிலும் திறமைச்சித்தி (3ஏ) பெற்றுள்ளார்.
அத்துடன் மாவட்ட நிலையிலும் 3ஆம் இடத்தையும் தேசிய மட்டத்தில் 288ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கையில் மிகவும் பின்தங்கிய...
பல்கலைக்கழகம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அங்குள்ள அனைத்து சிகிச்சை மையங்கள் மற்றும் சத்திரசிகிச்சை கூடங்களையும் ஜனாதிபதி பரிசோதனை செய்துள்ளார்.
வைத்தியசாலை ஊழியர் சபையுடன் மேற்கொண்ட...
ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் தமிழீழமா? கொதிக்கிறது சிங்கள அமைப்பு!
முன்னைய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக போடிநந்த குணதிலக...
பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய இலங்கை பெண்! இரவு முழுவதும் குழந்தை கதறி அழுத பரிதாபம்
பெற்ற பச்சிளம் சிசுவை காட்டில் வீசிய பெண்ணொருவர் இன்று காலை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண்ணையும் வீசப்பட்ட குழந்தையையும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் ஹம்பேகமுவ பொலிஸார்,அனுமதித்துள்ளனர்.
ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம பிரதேசத்தில் காட்டில் குழந்தையின் அழுகை...









