சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கையால் ஏற்பட்ட பதற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
அதற்கமைய அவர் இன்று வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கே இவ்வாறு கண்காணிப்பு விஜயமொன்றை தற்போது மேற்கொண்டார்.
இதன்போது ஊழியர்களிடம் கலந்துரையாடிய...
ஜனவரி 1 முதல் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வருமான வரியை நீக்குவதற்கான சலுகை ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பணம் செலுத்தும் வரி உள்ளிட்ட நேரடி வரி சலுகைகள் அடுத்த மாதம் 1 ஆம்...
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது!
2019ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை பரீட்சை பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதனிடையே,...
அமெரிக்காவில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர்
அமெரிக்காவின் கெமன் தீவில் உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த இலங்கையர் ஒருவர் கொடூர தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான தினேஷ் அஸங்க பெர்னாண்டோவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நான்கு...
யாழ்.பருத்தித்துறையில் இரு தரப்பினர்களுக்கிடையே கடும் மோதல்… இராணுவத்தினர் குவிப்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறைப் பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையில் இரு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட...
யாழிற்கு வருகை தரும் உள்நாட்டு – வெளிநாட்டு விஞ்ஞானிகள்! எதற்கு தெரியுமா?
இலங்கையில் சூரிய கிரகணமானது நாளைய தினம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை அதாவது 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கவுள்ளது.
அதிலும் 3 நிமிடங்களும் 8 வினாடிகளும்...
யாழில் தொடரும் வன்முறை கும்பலின் அட்டகாசம்!
யாழ். மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடு உட்பட இரு வீடுகள் வன்முறை கும்பலால் சேதமாக்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் கட்டுடை அரசடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு புகுந்த வன்முறை கும்பல்...
சிங்கப்பூர் விமானத்தில் தமிழுக்கு கிடைத்த அங்கிகாரம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் உலக தமிழர்கள்
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச்...
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிரடி – கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்!
உத்தியோகபூர்வ இல்லங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் அமைச்சர்களிடம் அபராதத்தை அறவிடுவதற்கு தீர்மானிக்கபட்டுள்ளது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு இந்த தீர்மானித்தை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
எனினும் முன்னாள் அமைச்சர்களில் சிலர் இதுவரை...
உயர்தரப் பெறுபேற்றில் இம்முறை ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்!
கடந்த ஓகஸ்ட் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்களின் தரப்பட்டியல் இம்முறை வெளியிடப்படாது என கல்வி அமைச்சுத் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இடையே தேவையற்ற போட்டியை...









