Srilanka

இலங்கை செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய இலங்கை தர்ஷன்! தீயாய் பரவும் புகைப்படம்… கடும் ஷாக்கில் ரசிகர்கள்

பிக் பாஸ் மூலம் அதிக ரசிகர்களை பெற்று கொண்ட இலங்கை தர்ஷன் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷன் புகைப்பிடிப்பது போல புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். தர்ஷனின் தீவிர ரசிகர்கள்...

யாழிலிருந்து படகுமூலம் செல்லக்கூடிய அழகான தீவு! மனம் திறந்துள்ள யோசிதவின் பாரியார்

யாழ்ப்பாணத்திற்கான தமது பயணத்தின் போதான குறிப்பிடத்தக்க விடயங்களில் ஒன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் என யோசித ராஜபக்சவின் பாரியார் நிதிஷா ஜயசேகர தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச மற்றும்...

வட மாகாண ஆளுநரை நியமிப்பதில் தொடரும் குழப்பம்! அமைச்சரவையில் நேற்று நடந்தது என்ன?

புதிய அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது வட மாகாண ஆளுநர்...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை கைது செய்யுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை உடனடியாக கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெள்ளை வான் ஊடகசந்திப்பு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், நீதிமன்றில் பிடியாணையை பெற்று அவரை...

அம்பாறை திருக்கோவில் பகுதியில் வீட்டின் பின்புறத்திலிருந்து ஏழுமாத சிசுவின் சடலம்! தாய் பித்தலாட்டம்

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக...

பிள்ளையானின் ஊர் தமிழ் யுவதியை திருமணம் செய்த முஸ்லிம் இளைஞன்

பிள்ளையானின் சொந்த ஊரான வாழைச்சேனை பேத்தாளை பகுதியை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் அவர்களின் சம்மதத்திற்கேற்ப புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும்...

தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படமாட்டாது?

நாட்டின் தேசிய சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் தீர்மானம் செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம்...

கிளிநொச்சியில் 24 வயதான ரிதுசனின் விபரீத முடிவு! கதறி அழும் குடும்பத்தினர்

கிளிநொச்சி முரசுமோட்டை இரண்டாம் கட்டை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக முகாமைத்துவ உதவியாளரும் கிளிநொச்சி முருகானந்த கல்லூரி...

யாழ்ப்பாணத்தில் பலரின் கவனத்தை ஈர்த்த ஓவியம்!

யாழ்ப்பாணத்தில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீதியோரங்களிலுள்ள வெற்று சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை...

தென்னிலங்கையில் சற்று முன்னர் கோர விபத்து – வெளிநாட்டவர் நால்வர் பலி

தென்னிலங்கையில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பென்ன பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும்...