தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார் – கருணா அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக சேர்ந்து பயணிப்பதற்கு வருவார்களாக இருந்தால் நாங்கள் சேர்ந்து பயணிப்பதற்கு தயாராக இருக்கின்றோம் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் முன்னாள்...
சற்றுமுன் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட புதிய அறிவிப்பு !
ஐக்கிய தேசிய கட்சி தலைவரின் அதிகாரங்களில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் சட்டத்தரணிகளுக்கு இது குறித்து அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சில தினங்களில்...
இராணுவத்தின் புதிய படத்தில் விடுதலைபுலிகளின் நிழலா? வெடித்தது புதிய சர்ச்சை!
நாட்டின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றதை தொடர்ந்து நாடு முழுவதிலும் வீதிச் சுவர் சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள சுவர்களுக்கு நிறந்தீட்ட ஆரம்பித்த இளைஞர்கள்,...
கிளிநொச்சியில் 11 சிறுமிக்கு புடவை கடை நடத்தி வந்த நபரால் நேர்ந்த கொடூரம்! பொதுமக்கள் மேற்கொண்ட செயல்!
கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுபத்தியுள்ளார்.
இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த நபரை பொலிஸாருக்கு...
ரயில்களில் பயணம் மேற்கொள்வோருக்கு விரைவில் வருகிறது மகிழ்ச்சியான செய்தி!
ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு விரைவில் முற்கொடுப்பனவு அட்டை வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த செயற்பாடுகளுக்கு தேவையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த யோசனை...
அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவம் : உயிரிழந்த 500 உயிரினங்கள்!
விற்பனைக்காக கோழிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக கென்டர் வாகனம் இன்று(15) அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மரமொன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
கோட்டாபயவிடம் இருந்து பிள்ளையானிற்கு கிடைத்த பேரிடியான செய்தி
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விரைவில் விடுபது கடினம் என்றும் நீதி மன்ற நடவடிக்கைகளால் மட்டுமே பிள்ளையான் விடுதலை தொடர்பில் அனுக வேண்டும் என ஜனாதிபதி...
இரத்த பரிசோதனைக்கான ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா மாணவிக்கு வீட்டுத்திட்டம்
இரத்த பரிசோதனைக்கான தானியங்கி ரோபோ இயந்திரத்தினை கண்டுபிடித்த வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி றோகிதா புஸ்பதேவனை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
சைவப்பிரகாச மகளிர் கல்லூரிக்கு சென்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி...
கூட்டமைப்பிற்குள் நுழையும் விஜயகலா? நிம்மதியில் சம்பந்தன்
ஐ. தே.க வின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் களமிறங்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐ.தே.க சார்பில்...
யாழில் இடம்பெற்ற கோர விபத்து! காரை மோதித்தள்ளிய புகையிரதம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி- சங்கத்தானை பகுதியில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த கார் ஒன்றின்மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் பொறுப்பற்ற முறையில் புகையிரத கடவையை கடக்க முயற்சித்த போது கொழும்பிலிருந்து வந்த புகையிரதம்...









