Srilanka

இலங்கை செய்திகள்

டக்ளஸ் பதவியில் நீடிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

அதிகார பரவலாக்கலை அடியோடு நிராகரித்த கோட்டாபயவின் அரசில் அமைச்சர் பதவி வகிப்பதை டக்ளஸ் தேவானந்தா மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . இன்று யாழில் இடம்பெற்ற...

கிளிநொச்சி மக்கள் போராட்டத்தில் சரமாரித் தாக்குதல்

கிளிநொச்சி பளையில் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும், பெண்களின் தலை முடிகளை இழுத்து தள்ளி பளைப் பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மணல் அகழ்வுக்கு உள்ளாலும் கள்ளாலும் அரசு...

நம்பமுடியாத வகையில் அமுலுக்கு வரவுள்ள அத்தியாவசிய பொருளொன்றின் விலைகுறைப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவு மீதான ஒருங்கிணைந்த வரியை நீக்கி டிசம்பர் 14 முதல் அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முடிவுக்கு நன்றி தெரிவித்த அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் (ஏசிபிஓஏ) பாணொன்றின் விலையை...

வேலைக்குச் சென்ற கணவர் வீடு திரும்பவில்லை: மனைவி பொலிஸில் முறைப்பாடு

மன்னார் -நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கணவரான நானாட்டான் பிரதேச சபையில்...

13 வயது மாணவியுடன் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞர்-நீதிமன்றம் கொடுத்த தண்டனை!

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் 13 வயதுடைய மாணவியை அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்த இளைஞரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி வரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு தமுத்தேகம...

வடக்கு – கிழக்கு ரவுடிகளிற்கு பேரிடியான கோட்டாபயவின் உத்தரவு

வடக்கில் இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, சுமுக நிலைமையை ஏற்படுத்துமாறு வடபிராந்திய பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய. கடந்த வெள்ளிக்கிழமை கர்தினால்...

சுவிஸ் தூதரக பணியாளர் சற்று முன்னர் அதிரடியாக கைது!

தாம் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை வழங்கிய சுவிஸ் தூதரக பெண் பணியாளரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் புலனாய்வு துறைக்கு அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது. கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கொழும்பில் உள்ள சுவிஸ்...

முல்லைத்தீவில் இப்படி தமிழ் வைத்தியரா! நெகிழ்ச்சியான சம்பவம்

அண்மையில் முல்லைத்தீவு குமுழமுனை கிராம மருத்துவமனை சென்றிருந்தேன் வாசலில் ஒரு அம்மம்மா மருந்தெடுக்க வந்தனியா ஐயா? நல்ல டாக்குத்தர் அவன்ரை முகராசி எல்லா வருத்தமும் குணப்பட்டு போகும். யாரிந்த doctor பாப்பம் எண்டு உள்ளே...

கோட்டாபய வந்ததும் முஸ்லிம் பெண்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபாய வந்ததும் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களிடம் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர். ஆணாதிக்கத்தில் பிடியில் வீட்டிற்குள் அடங்கி வாழ்ந்த அவர்கள், தற்பொழுது புதுமைப்பெண்களாக சுதந்திரக்காற்றை சுவாசிப்பதாக பலரும்...

யாழில் வீடுகளுக்குள் புகுந்து நடந்த அட்டூழியம்! பொலிஸாரிடம் சிக்கிய இரு முக்கியஸ்தர்கள்….

மானிப்பாய், சுதுமலை மற்றும் நவாலியில் வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மானிப்பாய் மற்றும் கட்டுடையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது...